நிலையவள்

போதையில் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரர் பொலிஸாரால் மீட்பு

Posted by - October 30, 2017
அதிக போதை காரணமாக கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் விழுந்திருந்த அமெரிக்க கடற்படை வீரரொருவரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த யுத்த கப்பலில் பணிபுரியும் குறித்த ஊழியர் நேற்று கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தை பார்வையிடச் சென்றவேளை அதிகமாக மதுவருந்தியதால் போதை…
மேலும்

திவுலப்பிட்டிய அமைப்பாளர் பதவியில் இருந்து ரஞ்சன் நீக்கம்

Posted by - October 30, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் திவுலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த வெற்றிடத்துக்கு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமறத்தை அவமதித்தமை…
மேலும்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக முதுநிலை பட்டப் படிப்பு தேர்வை எழுதும் மரண தண்டனை கைதி

Posted by - October 30, 2017
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மரண தண்டனை கைதியொருவர் பல்கலைக்கழக முதுநிலை உயர் பட்டப்படிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதாகச் சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கனாயக்க தெரிவித்துள்ளார். துணை பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய இந்திக்க பமுனுசிங்க எனும் இக்கைதி தனது…
மேலும்

சிறந்த சமய பின்னணியிலேயே சிறந்த சமூகமொன்றினை கட்டியெழுப்ப முடியும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - October 30, 2017
நாட்டில் சிறந்த சமயப் பின்னணியினை ஏற்படுத்துவதன் ஊடாகவே விழுமியப் பண்புகளையுடைய சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (30) மாத்தளை, மில்லவான மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின்…
மேலும்

மோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.!

Posted by - October 30, 2017
சீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று…
மேலும்

கருணா விடுதலை.!

Posted by - October 30, 2017
9 கோடி ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர்  விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…
மேலும்

பிரச்சினை சொற்கள் அல்ல, உள்ளே பாரிய பிரச்சினைகள் உள்ளன- கோட்டாபய

Posted by - October 30, 2017
உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் சில சொற்கள் மாத்திரமல்ல பிரச்சினைக்குரியது எனவும், இன்னும் பல பாரிய பிரச்சினைக்குரிய அம்சங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் நீக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில தமிழ் மக்களின்…
மேலும்

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை படிப்படியாக செலுத்த நடவடிக்கை -ரணில் விக்கிரமசிங்க

Posted by - October 30, 2017
பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு படிப்படியாக பயணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார வளர்ச்சியினூடாக கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன் தொகையை படிப்படியாகச் செலுத்துவதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட…
மேலும்

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆராய 5 விசேட பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2017
கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அல்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ தலைமையில் குறித்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று அதிகாலை இடம்பெற்ற…
மேலும்

இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்-சிவில் சமூக அமைப்புகள்

Posted by - October 29, 2017
இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை அரசியல்வாதிகளுக்கு வழங்கவில்லையென, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்துடன், வடகிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த வேண்டிய…
மேலும்