நிலையவள்

கட்டார் நாட்டின் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை

Posted by - October 30, 2017
கட்டார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர் அஷ்ஷெய்ஹ் அஹ்மத் பின் ஜாசிம் அல் தானி மற்றும் கட்டார் எயார்வேய்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி அக்பர் அல் பாகர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக் குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று…
மேலும்

இராணுவ அதிகாரியின் வாகனம் மோதி இளைஞன் படுகாயம்!

Posted by - October 30, 2017
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இராணுவத்தின் உயர் அதிகாரி பயணித்த சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது மோதியதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த…
மேலும்

முல்லைத்தீவு கடலில் அபாய எச்சரிக்கை

Posted by - October 30, 2017
முல்லைத்தீவுக் கடற்கரையின் பிரதான இடங்களில் கடலுக்குள் இறங்குவதைத்தவிர்த்துக்கொள்ளுமாறு அபாய எச்சரிக்கை விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அபாய அறிவிப்பு 591 படைப்பிரிவினால் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் மரணமானதை தொடர்ந்து  அறிவிப்பு பலகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை…
மேலும்

நிலவும் காலநிலையால் சிறுமி பரிதாப மரணம்

Posted by - October 30, 2017
பேராதனை – கலஹா வீதியில் மஹகந்த ஹல்ஒயா பிரதேசத்தில் வீடொன்றின் மீது கல் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது பாட்டி காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான காலநிலையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ள…
மேலும்

ஏறாவூர் இரட்டை படுகொலை , பிரதான சூத்திரதாரி கைது

Posted by - October 30, 2017
மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள வீட்டில்…
மேலும்

அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தல்.!

Posted by - October 30, 2017
அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கம் இது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய…
மேலும்

இந்தியாவுடன் பேச்சுவாரத்தை குறித்து மனம் திறந்தார் ரணில்.!

Posted by - October 30, 2017
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் எந்தவித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எண்ணெய்க் குதங்கள் குறித்து மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வங்காளவிரிகுடா நாடுகள் வளர்ச்சிகானாது திருகோணமலை வளர்ச்சியடையாது, எனினும் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள்…
மேலும்

அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கை விஜயம்

Posted by - October 30, 2017
அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவரது குறித்த விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில்…
மேலும்

சீனியை குறைப்பதற்கு புதிய வரி

Posted by - October 30, 2017
குளிர்பானங்களில் சீனியின் அளவை குறைப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனி பாவனையை குறைப்பதற்காக குளிர்பானங்களில் 06 கிராமுக்கு அதிகமாக சீனி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கிராமுக்கும் ஒரு ரூபா வரி அறவிடப்படும் எனவும் இதற்கு…
மேலும்

டான் பிரியசாத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 30, 2017
கல்கிஸ்ஸையில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்னாள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டேன் பிரியசாத் மற்றும் பிரகீத் சானக ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம்…
மேலும்