நிலையவள்

பிரதான இரு கட்சிகளுக்கு இடையில் பிரச்சினைகளும் இல்லை- பி ஹெரிசன்

Posted by - November 26, 2017
பிரதான இரு கட்சிகளுக்கு இடையில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பி ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். கலாவேவ பிரதேசத்தில் நேற்றயை தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

மாவீரர் தினத்தை இலக்கு வைத்து இராணுவமா.?

Posted by - November 26, 2017
வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.…
மேலும்

கிளிநொச்சியில் 68 சமூர்த்தி வெற்றிடங்கள் : 5 பேருக்கே நியமனம்.!

Posted by - November 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 68 சமூர்த்தி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் 5 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் கீழ் தற்போது 68 வெற்றிடங்கள் காணப்படுகிறன. ஆனால் கடந்த 15ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் வைத்து நாடளாவிய ரீதியில் சமூர்த்தி…
மேலும்

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

Posted by - November 26, 2017
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது கட்சி மாவட்ட அலுவலகத்தில்இணைப்பாளர் விமல் தலைமையில் இடம்பெற்றது மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி இடம்பெற்றதுடன் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 110 மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைப்பாளர்…
மேலும்

UNP, JVP உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - November 26, 2017
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்திப்பு நேற்று (25) மாலை கண்டியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கலந்துரையாடலின் இறுதியில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை…
மேலும்

UNP – TNA யுடன் இணைந்து புதிய அரசாங்கம் !- ஐ.தே.க. மறுப்பு

Posted by - November 26, 2017
தமிழ் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீ ல.சு.கட்சி எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன்…
மேலும்

எகிப்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் – இலங்கை கண்டனம்

Posted by - November 26, 2017
எகிப்தில் – சைனாய் பிரதேசத்தில் இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது மிகவும் கொடூரச் செயலாகும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும்

எழுச்சி பெற்று வரும் தேராவில் துயிலுமில்லம் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு

Posted by - November 25, 2017
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது. யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில்…
மேலும்

விரைவாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம்

Posted by - November 25, 2017
இந்த முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக விரைவாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டம் இன்று முழுவதும் இடம்பெறுகிறது. ஆட்பதிவு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 தொடக்கம் 4.30…
மேலும்

யாழில் உழவு இயந்திரத்தால் மோதி ஒருவர் கொலை

Posted by - November 25, 2017
யாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்( வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேக்கரி உரிமையாளரான இவர் இன்று…
மேலும்