நிலையவள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா நிதியுதவி – ரணில்

Posted by - November 30, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா நிதியுதவியை இன்று முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தேசிய காப்புறுதி நிதியம் ஆகியவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதேவேளை, அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ள உடைமைகளின் பெறுமதியை அறிந்து…
மேலும்

தடையுத்தரவு நீக்கம் – அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்

Posted by - November 30, 2017
எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, எல்லை நிர்ணய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதித்து வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத…
மேலும்

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - November 30, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கிருந்து இன்று (30) காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு…
மேலும்

சீரற்ற காலநிலை – தகவல்களை 1902 எனும் இலக்கத்திற்கு அறிவியுங்கள்

Posted by - November 30, 2017
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் தருமாறு உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதற்கான தொலைபேசி இலக்கம் 1902 ஆகும். .…
மேலும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

Posted by - November 30, 2017
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று காலை மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் மதியம் மேலதிகமாக ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளன.…
மேலும்

ஹபரணையில் கார் – பஸ் மோதி விபத்து : 2 பேர் பலி

Posted by - November 30, 2017
ஹபரணையில் காரொன்றும் பஸ் வண்டியொன்றும் மோதியதில் இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து தம்புள்ளை சென்ற கார் ஒன்றும் கண்டியிலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பஸ் வண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரின்…
மேலும்

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தல்!

Posted by - November 30, 2017
மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மாகாண சபை தேர்தலுக்கான இட நிர்ணயம் தொடர்பான கருத்தறியும் அமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாகாண எல்லை நிர்ணய குழுவின் தவிசாளர் கே. தவலிங்கம்…
மேலும்

ஆவாவைச் சேர்ந்த மேலும் மேலும் மூவர் கைது!

Posted by - November 30, 2017
ஆவாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கைது பொலிஸார் தெரிவிப்பு ஆவா குழுவுடன் இணைந்து வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் மறைந்திருந்த மூவர் நேற்றுமுன்தினம்…
மேலும்

சீரற்ற காலநிலை காரணமாக அதிக பாதிப்பு!

Posted by - November 30, 2017
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், வீதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகவும் தெரவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை வரையில் பல…
மேலும்

வதந்திகளை நம்ப வேண்டாம்!

Posted by - November 30, 2017
வதந்திகளை நம்ப வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சுனாமி ஏற்பட்ட கூடும் என வதந்திகள் பரவி வருகின்றமை தொடர்பில் அவர் எ இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ…
மேலும்