நிலையவள்

நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - December 16, 2017
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அவர் கருத்துத்…
மேலும்

குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண இம்மாதம் முதல் நடவடிக்கை- அமைச்சர் சம்பிக்க

Posted by - December 16, 2017
நாடு முழுவதுமுள்ள குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இம்மாதம் முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தடையாக வரவேண்டாம் எனவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்தார். கம்பஹாவில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற புதிய பஸ்…
மேலும்

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக கட்சி சட்ட நடவடிக்கை- தினேஷ்

Posted by - December 16, 2017
ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக தமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக மஹஜன எக்ஸத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமது கட்சியினருக்கு வேட்பு மனுவில் பெயர் வழங்குவதில் சிக்கல் இருந்தமை உண்மைதான். அதற்காக தமது…
மேலும்

சுப நேரம் பார்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்வதும் நிராகரிப்புக்கு காரணம்- மஹிந்த

Posted by - December 16, 2017
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கேட்பதில் தவறில்லையெனவும், இதுவரையில் நீதிமன்றத்தில் இவ்வாறு சென்ற வழக்குகள் தேர்தல்கள் செயலகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அமைந்ததில்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு சுப…
மேலும்

ஸ்ரீ ல.சு.க. துண்டாடப்பட சுகபோக விரும்பிகளே காரணம்- பிரசன்ன

Posted by - December 15, 2017
அமைச்சுப் பதவியின் சுகபோகங்கள் பரிபோகும் என்று அச்சம் கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே, அக்கட்சி இரண்டாகப் பிரிவதற்குக் காரணம் என முன்னாள் மேல் மாகாண முதமைச்சரும் தற்போதைய மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்…
மேலும்

இலங்கையின் அனைத்து விவசாய பொருட்களுக்கும் தடை விதித்தது ரஷ்யா

Posted by - December 15, 2017
இலங்கையிலிருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் இந்த தற்காலிக தடை நடைமுறையில் இருக்குமென ரஷ்யாவின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான ரொசல் ஹொஸ்னாட்சர் (Rosselkhoznadzor)தெரிவித்துள்ளது.…
மேலும்

இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸார் மூவர் சிறையில்

Posted by - December 15, 2017
வீதி விபத்தொன்று தொடர்பில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்த சாரதி அனுதிப் பத்திரமொன்றை சட்ட விரோதமாக பெற்றுக் கொள்வதற்கு 3000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்கஹவில போக்குவரத்துப் பிரிவில்…
மேலும்

இலாபமீட்டும் நிறுவனமாக இ.ஒ. கூட்டுத்தாபனத்தை மாற்றுவேன் – புதிய தலைவர் சிதி பாரூக்

Posted by - December 15, 2017
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு பௌதீக, மனித வளங்களையும் நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் சிதி பாரூக் தெரிவித்தார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிதி பாரூக் பதவியேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.…
மேலும்

ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் – கடற்படைத் தளபதி சந்திப்பு

Posted by - December 15, 2017
இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அட்சுஹிரோ மோரோரே மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் வாழ்த்துக்களை…
மேலும்

முன்னாள் விளையாட்டு அமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - December 15, 2017
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். அவர் விளையாட்டமைச்சராக இருந்த காலப்பகுதியில் முறையற்ற விதத்தில்…
மேலும்