நிலையவள்

ஸ்ரீ ல.சு.க.யின் வேட்பு மனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் ஐ.தே.க. யில் இணைவு

Posted by - December 24, 2017
வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவில் இடம்பெற்ற வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. சந்திராவனி என்பவரே இவ்வாறு கட்சி மாறியுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி.கருணாதாஸ…
மேலும்

போதைப் பொருளுடன் 3 பேர் கடற்படையினரால் கைது

Posted by - December 24, 2017
தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட மீனவர்கள் மூவர் காங்கேசந்துறை கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினரால் கைதான மூவரும்…
மேலும்

கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

Posted by - December 24, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி, அரச அச்சக திணைக்களத்தில் கடுமையான  பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகத்தில் தனியான பாதுகாப்பான ஒரு பிரிவு இந்த அச்சுப் பணியை மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது. முதலில் வேட்பு மனு ஏற்றுக்…
மேலும்

வன்னி இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா தடை

Posted by - December 24, 2017
ukவன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் மனித நேய நடவடிக்கைக்கு எதிராக யுத்தக்…
மேலும்

இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

Posted by - December 24, 2017
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஜெரூசல யோசனைக்கு எதிராக இலங்கை வாக்களித்தமையினால் 870 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்தப் போவதாக டிரம்ப் ஐ.நா. கூட்டத்தில்…
மேலும்

மத்திய வங்கி நிதி மோசடி அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த தண்டனை – ஸ்ரீ ல.சு.க.

Posted by - December 24, 2017
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பர் என ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு…
மேலும்

கொழும்பில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

Posted by - December 23, 2017
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் பொரள்ளை, பேஸ்லைன் மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் 13 கிராமும் 100 மில்லிகிராம் நிறையுடைய போதைப் பொருள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்…
மேலும்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - December 23, 2017
ஊரகஸ்மங்சந்தி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது…
மேலும்

பொலிதீன் பயன்பாட்டுத் தடை தோல்வி

Posted by - December 23, 2017
பொலிதீன் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கூறுகிறது. தடை செய்யப்பட்ட பொலிதீன் வகைகள் வேறு விதமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே…
மேலும்

மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்- ஆறுமுகன் தொண்டமான்

Posted by - December 23, 2017
கடந்த காலங்களில் இழந்த பலத்தை மீண்டும் பெற வேண்டுமானால் 2018ம் ஆண்டு இடம் பெறுகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார் . 2018ம் ஆண்டு…
மேலும்