நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைப்பு, 48 பேருக்கு எதிராக வழக்கு
நாத்தாண்டிய பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு உதவாத உணவுப் பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் 48 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுச் சுகாதார அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த…
மேலும்
