நிலையவள்

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!!

Posted by - December 26, 2017
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான…
மேலும்

சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி

Posted by - December 26, 2017
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அக் கிராமக்களின் ஏற்பாட்டில் கிராமத்தலைவர் சற்குணம் தலைமையில் இன்று  நடைபெற்றது.இந் நிகழ்வானது இக்கிராமத்தில் இருந்து உயிர்…
மேலும்

ரயிலில் மோதுண்டு பலியானவரின் சடலம் இரண்டு துண்டங்களாக மீட்பு!!

Posted by - December 26, 2017
அவிஸ்ஸாவெலை உக்குவத்தை பிரதேசத்தில் இன்று காலை 6 மணியளவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். ரயிலில் மோதுண்டவரின் சடலம் இரண்டு துண்டங்களான நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிஸ்ஸாவெலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த சம்பவம் தற்கொலையா விபத்தா விபத்தில்…
மேலும்

மலேசியப் பிரதமர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

Posted by - December 26, 2017
இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது வட மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதாக கூறப்பட்டிருக்க வில்லை. இருப்பினும், வடக்கு முதலமைச்சர் மலேசியப்…
மேலும்

நீதிபதியைத் திட்டிய மூவர் கைது

Posted by - December 26, 2017
நுவரெலிய, ஹட்டன் மஜிஸ்ட்ரேட் சரவணராஜாவைத் திட்டிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஜிஸ்ட்ரேட் சரவணராஜா ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 23 ஆம் திகதி இரவு அவரது வாகனத்தைத் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த மூவர் நீதிபதியையும், அவரது…
மேலும்

முரண்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ கட்சியிலிருந்து நீக்கப்படுவார் –அமரவீர

Posted by - December 26, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பினை வழங்கினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்க வேண்டி ஏற்படும் என  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமையவே அனைவரும் செயற்பட…
மேலும்

ரவி, அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்கள் ரத்து செய்ய வேண்டும்-அநுர

Posted by - December 26, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்களை, முறையான சட்டத்திட்டங்களுக்கு அமைய ரத்து செய்ய வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர்…
மேலும்

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினர் சந்திப்பு

Posted by - December 26, 2017
தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பில் தேர்தல் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கான…
மேலும்

மாயாஜாலங்கள் செய்து தினகரன் வெற்றி: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - December 26, 2017
ஆர்.கே.நகரில் மாயாஜாலங்கள் செய்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்…
மேலும்

தினகரனால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்: ஆதரவாளர் புகழேந்தி கருத்து

Posted by - December 26, 2017
அதிமுக தொண்டர்கள் டிடிவிதினகரன் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அதிமுகவின் தன்மானத்தை தினகரன் காப்பாற்றியுள்ளார். அதிமுகவில் இருந்து நான் உள்ளிட்ட சிலரை நீக்குவதாக…
மேலும்