நிலையவள்

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

Posted by - December 31, 2017
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 31, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த தேர்தல் முறையினால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறிய கட்சிகளே…
மேலும்

வாடகைக் காரில் வந்து ஏமாற்றிய போலி உத்தியோகத்தர்

Posted by - December 31, 2017
மோட்டார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தனியார் நிறுவன அதிகாரி போல் நடித்து பணம் பிடுங்க முயன்ற ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று (30) கைது செய்தனர் கண்டியில், தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகைக்கு மோட்டார் வாகனம் ஒன்றை பெற்றுள்ள…
மேலும்

வீதி விபத்துக்களைத் தடுக்க ‘டம்மி’ பொலிஸ்

Posted by - December 31, 2017
இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் புதிய வழிமுறை ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர். வீதி ஓரத்தில் பொலிஸாரைப் போன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம், வாகனத்தில் அதி வேகமாக வருபவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே அந்தத் திட்டம்! தூரத்தில் இருந்து பார்த்தால்…
மேலும்

ஜெ.ஆர், சந்திரிக்கா, மஹிந்த பாவித்த கார்களை ஆழ் கடலில் மூழ்கடிக்க தீர்மானம்

Posted by - December 31, 2017
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு கருதிக், கடந்த 40 வருடங்களுள் நாட்டின் ஜனாதிபதிகளின் பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டுதுளைக்காத 25 மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Mercedes Benz மற்றும் Jaguar வகை விலையுயர்ந்த இந்த மோட்டார் வாகனங்களில்…
மேலும்

ஜெரூசலத்தைப் பேசும் பௌத்த தலைமைகள் நாட்டின் வரலாற்று அழிவுகளை காண்பதில்லை-இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ

Posted by - December 31, 2017
ஜெரூசலம் பற்றிப் பேசுகின்ற இந்நாட்டு பௌத்த தலைமைகள், நாட்டில் அழிக்கப்படும் பௌத்த சின்னங்களைப் பற்றிப் பேசுவதில்லையென ராவணா பலய அமைப்பு அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினதும் அமைச்சர் மனோ கணேசனினதும் நல்லிணக்க செயற்பாடுகளினால் சிங்களவர்களும், பௌத்தர்களும் மட்டுமே பாதிக்கப்படுவதாக அவ்வமைப்பின் செயலாளர்…
மேலும்

கட்சியைப் பாதுகாக்கவே கூட்டரசாங்கம் அமைத்தோம்- நிமல் சிறிபால

Posted by - December 31, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் அக்கட்சியிலுள்ள சகல தரப்பினரதும் இணக்கத்துடனேயே கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டது எனவும், கட்சியின் பிளவுக்கு ஸ்ரீ ல.சு.க.யிலுள்ள மஹிந்த தரப்பு உறுப்பினர்களே பொறுப்புக் கூறவேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீ…
மேலும்

UNP-SLFP உடன்படிக்கை இன்றுடன் நிறைவு, மீண்டும் தொடர்ந்தால் வெட்கக் கேடு- டளஸ்

Posted by - December 31, 2017
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த காலம் இன்று 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனவரி 1 ஆம்…
மேலும்

கோரிக்கை நிறைவேற்றாவிடின்,வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறா- தொழிற்சங்கம்

Posted by - December 31, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் தபால் திணைக்களத்தை மூடிய முறைமையிலான திணைக்களமாக உத்தியோகபுர்வமாக அறிவித்து, அதற்கு தேவையான நிருவாக கட்டமைப்பை ஒழுங்கு செய்யாவிடின் தபால் மூல வாக்குகளை ஏற்றுக் கொள்வது மற்றும் வாக்காளர் அட்டைகளை விநியோகித்தல் என்பன முழுமையாக நிறுத்தப்படும் என…
மேலும்

வேட்பாளர்களைப் பாதுகாத்துக் கொள்வதே மஹிந்த குழுவுக்கு சவால்- துமிந்த

Posted by - December 31, 2017
பொதுஜன பெரமுனவினால் தமக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை சேர்த்துக் கொள்வது எப்படிப் போனாலும், பட்டியலில் பெயரிட்ட வேட்பாளர்கள் வெளியே செல்வதை தடுக்க முடியாதுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன தலைமையில் வேட்பாளராக பெயரிடப்பட்ட…
மேலும்