மூன்று கொலைச் சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்
ஹிக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்கள் 26, 29 மற்றும் 31 வயதுடைய தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி…
மேலும்
