நிலையவள்

மூன்று கொலைச் சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்

Posted by - January 3, 2018
ஹிக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்கள் 26, 29 மற்றும் 31 வயதுடைய தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி…
மேலும்

வவுனியா வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில்

Posted by - January 3, 2018
வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வவுனியா வர்த்தக சங்கம் இன்றும் வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது மூடப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 147 வர்த்தக நிலையங்களை மூடிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக…
மேலும்

விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

Posted by - January 3, 2018
இடம்பெற்று முந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்தார். வினாத்தாள் திருத்தும் பணிகள் இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளன. அதன்படி இன்று 3 ஆம் திகதி முதல்…
மேலும்

எனது புகைப்படம் பொதுஜன முன்னணிக்கே உரித்து- மஹிந்த

Posted by - January 3, 2018
தேர்தலில் வாக்குக் கேட்க எல்லோருக்கும் தன்னுடைய புகைப்படம் தேவையாகவுள்ளதாகவும், விரும்புபவர்கள் தன்டைய புகைப்படத்தைப் பயன்படுத்த முடியும் எனவும், இருப்பினும், பொதுஜன முன்னணிக்கே தனது புகைப்படம் உரித்துடையது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மலர் மொட்டுக்கு வாக்களிக்கும் அனைவரும் இந்த…
மேலும்

டுபாய், சவுதி- வெளிநாட்டவர்களிடமிருந்து வற் வரி அறவிட தீர்மானம்

Posted by - January 3, 2018
டுபாய் மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களுக்கு இவ்வருடம் 01 ஆம் திகதி முதல் முதல் முறையாக வற் வரி செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டுபாய் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 வீத வற் வரி…
மேலும்

அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்து கிராமத்தை அபிவிருத்தி செய்ய முடியாது- துமிந்த

Posted by - January 3, 2018
நல்லாட்சி அரசாங்கமே 2020 வரை  ஆட்சியில் இருக்குமெனவும் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதனால் இத்தேர்தலில் அரசாங்கம் அமோக வெற்றி பெறுவது உறுதியாகும் எனவும் ஸ்ரீ ல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதனால் கிராமங்களை…
மேலும்

ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு

Posted by - January 3, 2018
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட  பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம்…
மேலும்

ஜனாதிபதிக்கு சட்ட மா அதிபரின் அனுமதி தேவையில்லை, நேரடியாக வழக்குதான்- தயாசிறி

Posted by - January 3, 2018
மத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட மாட்டாது எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழு பிரேரித்ததற்கமையவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனது வாளுக்கு இரையாகப் போவது எனது…
மேலும்

பேரு நாட்டில் பஸ் விபத்து – 36 பேர் பலி

Posted by - January 3, 2018
பேரு நாட்டின் பசமாயோ பிரதேச பனிச்சரிவு பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மிகவும் ஆபத்தான பாதையினூடாக சென்ற குறித்த பஸ் வண்டி பனிச்சரிவில் தடம்புரண்டு கடற்கரை பகுதியில் வீழ்ந்துள்ளது. விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் விபத்து ஏற்படும்…
மேலும்

296 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - January 3, 2018
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 380 இந்திய மீனவர்களில், கடந்த வருடத்தில் 296 பேர் சட்டமா அதிபரின் பணிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் இவ்வருடம் 84 பேர் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம்…
மேலும்