நிலையவள்

வருடாந்த வெளிநாட்டு முதலீடு 200 – 300 கோடி அமெரிக்க டொலர்கள் எதிர்பார்ப்பு

Posted by - January 4, 2018
எதிர்வரும் ஆண்டுகளில் வருடாந்தம் 200 தொடக்கம் 300 கோடிக்குமிடைப்பட்ட அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீடுகளாக எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். கடந்த வருடத்தின் இறுதிக்காலத்தில் 790 கோடி அமெரிக்க டொலர்களைத் தாண்டிய உத்தியோகபூர்வ ஒதுக்கத்தை…
மேலும்

இலங்கையில் அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரஷ்யா ஒத்துழைப்பு

Posted by - January 4, 2018
அணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் யூரிமெற்ரி தெரிவித்துள்ளார். மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ரஷ்ய…
மேலும்

எல்லை தாண்டிய 12 மீனவர்கள் கைது

Posted by - January 4, 2018
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
மேலும்

முஸ்லிம்களுடன் இணக்கப்பட்டை ஏற்படுத்தினாலே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்

Posted by - January 4, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேசுவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த போதும், கூட்டமைப்பு பேச வரவலில்லை. முஸ்லிம் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியமாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்…
மேலும்

பிணை முறி விவகாரம் குறித்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறேன்!-அஜித் பி. பெரேரா

Posted by - January 4, 2018
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன மகேந்திரனது நியமனம் தவறல்ல…
மேலும்

சிறுத்தையை பிடிக்க மூன்றாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

Posted by - January 4, 2018
ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர். குறித்த தோட்டத்தில் 02.01.2018 அன்று மதியம் சிறுத்தை ஒன்று தொழிலாளர்களை தாக்கியிருந்தது. இதனையடுத்து நுவரெலியா மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…
மேலும்

வட்டக்காய் லொறியின் கீழ் சிக்குண்டு வர்த்தகர் பலி

Posted by - January 4, 2018
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வட்டக்காய் ஏற்றிவந்த லொறி ஒன்று மோதியதில், வர்த்தகர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக, தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அங்குலான ரயில் பாதை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நொச்சியாகம பகுதியில் இருந்து…
மேலும்

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 2 இலட்சம் பேருக்கு டெங்கு

Posted by - January 4, 2018
2017ம் ஆண்டில் நாட்டில் டெங்கு என சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து 84,442 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக இவர்களில் 41.53 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அத்துடன், ஜூலை மாத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு,…
மேலும்

பாதாளக் குழு உறுப்பினர் “பில்டர் ரங்கா” கைது

Posted by - January 4, 2018
பிரபல போதை வர்த்தகரும், பாதாள குழுத் தலைவருமான வெல்லே சுரங்கவுக்கு மிகவும் நெருக்கமான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லே சுரங்க தனது சட்டவிரோத செயற்பாடுகளுக்காக முகத்தவாரம் கடற்கரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள…
மேலும்

சுகாதாரம், கல்விக்காக அதிக மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது – ரணில்

Posted by - January 4, 2018
தற்போதைய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் கல்விக்காக அதிக மானியங்களை ஒதுக்கியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் நலனே அரசாங்கத்தின் முதல் நோக்கம் என, அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர அம்பியூலன்ஸ் சேவையின் இரண்டாவது கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடும் போதே ரணில் விக்ரமசிங்க…
மேலும்