நிலையவள்

பெண்களுக்கான மதுத்தடை சட்டம் நீக்கம்

Posted by - January 10, 2018
நாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கும் மதுபானம் விற்பது தொடர்பாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது
மேலும்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு

Posted by - January 10, 2018
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா? என ஆராய்ந்து பார்க்க 5 பேர்கொண்ட நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரியஸாத் டெப், அவரும் உள்ளடங்கலாக இந்த நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளார். இந்த குழுவில் நீதியரசர் ஈவா…
மேலும்

அளுத்கம வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை

Posted by - January 10, 2018
களுத்துறை மாவட்டத்தில், பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் 2014-06-15 மற்றும் 2014-06-16 தினங்களில் ஏற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வீட்டு உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட…
மேலும்

டெங்கு நுளம்பை ஒழிக்க ‘Wolbachla’ பற்றீரியா

Posted by - January 10, 2018
‘Wolbachla’ எனும் பற்றீரியாவின் மூலம் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான நியம வேலைத்திட்டமொன்றை அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட…
மேலும்

மருந்து விலை குறைப்பால் 09 பில்லியன் ரூபா பிரதிபலன்

Posted by - January 10, 2018
மருந்து விலை குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளது போன்றே சர்வதேச நிறுவனங்களும் மருந்து உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த விலை…
மேலும்

உமாஓய வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தவும் – ஜனாதிபதி

Posted by - January 10, 2018
உமாஓய வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு பெற்று கொடுக்குமாறு ஜனாதிபதி அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உமாஓய வேலைத்திட்டத்தின் செயற்பாடு, எதிர்கால திட்டம் மற்றும் நிதி நிலை குறித்தும் ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில்…
மேலும்

தபால் திணைக்களத்தின் சேவைகளை விஸ்தரிக்க ஏற்பாடு

Posted by - January 10, 2018
தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, அதனை மேலும் மக்களுக்கு பயனுள்ளதாக வழங்குவது தொடர்பான புதிய மறுசீரமைப்புத் திட்டம், தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையில் செயற்படும் பொருளாதார…
மேலும்

பினைமுறி அறிக்கை பிரச்சாரங்களை நிறுத்துங்கள் – ஐ.தே.கட்சி

Posted by - January 10, 2018
மத்திய வங்கியின் பினைமுறி மோசடி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் தமது கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கை தொடர்பில் ஏனைய கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்துமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல் ஆணையகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக…
மேலும்

2021வரை பதவியில் நீடிக்க ஜனாதிபதி திட்டம்?

Posted by - January 10, 2018
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவியில் நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கோரியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்று முழுதாக இல்லாதொழிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தே ஜனாதிபதி மைத்திரி சிறிசேன நல்லாட்சியினை அமைத்திருந்தார்.…
மேலும்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - January 9, 2018
பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பிணை முறி அறிக்கையின்…
மேலும்