நிலையவள்

தண்டப்பணப் பத்திரம் புகைப்படத்துடன் வீட்டுக்கு, பெப்ருவரி முதல் அமுல்

Posted by - January 11, 2018
போக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ருவரி மாதம் முதல் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க  தெரிவித்துள்ளார். இதன்படி, போக்குவரத்து விதி முறைகளை மீறும் போது எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பணப் பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர்…
மேலும்

யாழில் துண்டிக்கப்பட்ட கேபில் தொடர்புகள்: பணம் கொடுத்த மக்களின் நிலை?

Posted by - January 11, 2018
உரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபில் தொடர்புகள் சில, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க நேற்று நீக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திய மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அனுமதிப் பத்திரம் இன்றி…
மேலும்

பொலிஸ் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் தற்கொலை

Posted by - January 11, 2018
புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இரவு புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கஞ்சாவுடன் இவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும், இவர் ஹபுதலை – கிரிமானகம பகுதியைச் சேர்ந்த…
மேலும்

சிங்கப்பூர் முதலாளியை தாக்கிய சீன தொழிலாளி சிலாபத்தில் கைது

Posted by - January 11, 2018
சிங்கப்பூர் பிரஜையைத் தாக்கியதாக கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை சிலாபம் – அம்பகதவெவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கானவர் அப் பகுதியில் கடலட்டை வளர்ப்புப் பண்ணை ஒன்றை…
மேலும்

கிளிநொச்சியில் பெகோ இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் பலி

Posted by - January 11, 2018
கிளிநொச்சி – முழங்காவில் – கிருஸ்னண் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த பெகோ இயந்திரம் ஒன்று, பாடசாலை மாணவர் மீது கவிழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, வீதியால் சென்று கொண்டிருந்த குறித்த மாணவன் மீது, சாரதியின் கட்டுப்பாட்டை…
மேலும்

பாராளுமன்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

Posted by - January 11, 2018
பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சமயத்திலும் எம்.பிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் சில எம்.பிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த…
மேலும்

தாக்கியதனாலேயே பதிலடி கொடுத்தோம்- எஸ்.எம். மரிக்கார்

Posted by - January 11, 2018
கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மைத் தாக்கியதனாலேயே நாமும் பதிலடி கொடுத்தோம் என அரசாங்க தரப்பு ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற அசம்பாவிதத்தின் பின்னர் எஸ்.எம். மரிக்கார், சமிந்த விஜேசேகர மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஊடகங்களிடம் கருத்துத்…
மேலும்

தலைமையை மாற்ற வேண்டும் என கூறுபவர்கள், போராட்ட வரலாற்றில் எங்களை காட்டிக் கொடுத்தவர்களே – ப.சத்தியலிங்கம் (காணொளி)

Posted by - January 10, 2018
தமிழரசுக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதற்கு, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என, வடக்கு மாகாண உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பண்டாரிகுளம் வேட்பாளர்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் (காணொளி)

Posted by - January 10, 2018
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், 1974 ஆம் ஆண்டு இன்றையதினம் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்ட 9 பேரின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் உணர்வாளர்களால் நினைவேந்தல்…
மேலும்

யாழில் இரட்டைக் குழந்தைகள் தொடர்பான வழக்கு: நீதிமன்ற உத்தரவு

Posted by - January 10, 2018
யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணிற்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு யாழ்.…
மேலும்