நிலையவள்

இரு ஆசிரியர் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்

Posted by - January 12, 2018
400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (12) 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுடைய…
மேலும்

ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு

Posted by - January 12, 2018
கைவிரல் பதிவு அடையாள இயந்திரப் பயன்பாட்டுக்கு எதிராக  ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு  வந்த தாதியர்களின் வேலைநிறுத்தம் இன்று(12)  முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து இந்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. நாளாந்தம்…
மேலும்

இலங்கையில் சிறுவர் உரிமை தொடர்பில் 15 ஆம் திகதி ஐ.நா. வில் ஆய்வு

Posted by - January 12, 2018
இலங்கையில் சிறுவர் உரிமைகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகளுக்கான அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (15) ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் காரியாலயம் அறிவித்துள்ளது. இரு தினங்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில்…
மேலும்

நாளையல்ல, இன்றே பதவி துறந்து வீடு செல்ல தயார், யாரும் அலட்டிக் கொள்ள வேண்டாம்- சிறிசேன

Posted by - January 12, 2018
எனது பதவிக் காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது, சிறந்த இலங்கையொன்றை கட்டியெழுப்புவதற்கான கனவொன்று தன்னிடம் உள்ளதனாலேயாகும் எனவும், மாறாக அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளுராட்சி…
மேலும்

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

Posted by - January 12, 2018
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று…
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில் – மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Posted by - January 12, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல்…
மேலும்

யாழில் 05 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்

Posted by - January 12, 2018
யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் திவானி (வயது 36) பிரதீபன் கஜநிதன் (11) பவநிதன் (வயது 9) அருள்நிதன்…
மேலும்

மூன்று இளைஞர்களால் வண்புனர்வுக்கு உள்ளான சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை முயற்சி

Posted by - January 12, 2018
திஸ்ஸமஹாராம மாகம பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கூட்டு வண்புனர்வுக்கு ஆளாகியுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் 22 வயதுடைய இருவரும் இணைந்து சிறுமியை வண்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கடிதம் ஒன்றை…
மேலும்

மஹிந்த அணியின் வேட்பு மனுவொன்றை ரத்து செய்யக் கோரி மனு

Posted by - January 12, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் மடுல்ல பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவில் பாடசாலை அதிபர் தரத்திலுள்ள ஒருவரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. பாடசாலை…
மேலும்

சிறைச்சாலைகளில் 1523 கைதிகள் ஒரு நாளாவது பாடசாலை செல்லாதோர்- ஆய்வு அறிக்கை

Posted by - January 12, 2018
ஒரு நாளாவது பாடசாலை செல்லாத கைதிகள் 1523 பேர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, தரம் 5 வரை பாடசாலையில் கல்வி கற்றவர்கள் 6879 பேரும்,…
மேலும்