இரு ஆசிரியர் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்
400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (12) 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுடைய…
மேலும்
