நிலையவள்

மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Posted by - January 14, 2018
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர். மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மரக்குற்றிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 6 மற்றும் 11…
மேலும்

இலங்கைக்கு கிடைத்தது 97.3 மில்லியன் அமெரிக்க டொலர்

Posted by - January 14, 2018
அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியான 97.3 மில்லியன் அமெரிக்க டொலரினையே சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் வழங்கிய குறித்த நிதி தொகையானது…
மேலும்

மதுபானம் தொடர்பில் நிதி அமைச்சின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி விரைவில் தீர்மானம்- மஹிந்த

Posted by - January 14, 2018
நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தை நீடிப்பதற்கும், பெண்கள் மதுபான விற்பனை, கொள்வனவில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் அரசாங்கம் சட்டம் உருவாக்கியமை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை விடுக்க தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள…
மேலும்

தை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும்: அனந்தி

Posted by - January 14, 2018
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தின் வழியே 2018 தை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உன்னத இலட்சியத்தை உலகத் தமிழர்…
மேலும்

பேதங்களை இல்லாதொழிக்க தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாகட்டும்- ரணில்

Posted by - January 14, 2018
இன மத பேதங்களைத் தாண்டி சமாதானம் சதோதரத்துவம் மேலோங்கும் மனித சமூகமொன்றை உருவாக்க இம்முறை தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தைப் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை…
மேலும்

உணவு தன்னிறைவுக்கு தைப்பொங்கள் வலுச் சேர்க்க பிரார்த்திப்போம்- மைத்திரிபால

Posted by - January 14, 2018
உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். மானிட…
மேலும்

பலத்த காற்றால் 300 வீடுகள் சேதம்!

Posted by - January 13, 2018
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (12) மாலை 5.45 மணியளவில் வீசிய பலத்த காற்றால் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீசிய பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததால், கொடதெனியாவ முதல் கொடகாவெல வரையான பகுதி வரை மின்சாரம்…
மேலும்

பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள்

Posted by - January 13, 2018
உள்ளூராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை பதினொறு சம்பவங்கள் முறைபாடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

மொரட்டுவயில் வீடொன்றில் பெண்ணின் சடலம்

Posted by - January 13, 2018
மொரட்டுவ, ராவதாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 44 வயதுடைய…
மேலும்

ஜனாதிபதி, பிரதமரின் படங்களையும் அகற்றுக- பிரசன்ன கோரிக்கை

Posted by - January 13, 2018
நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்கள் அடங்கிய சகல காட்சிப்படுத்தல்களையும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு உத்தரவிடும்படி கூட்டு எதிர்க் கட்சியின் ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைக் கேட்டுள்ளார். எதிர்கட்சியினரின் படங்களை காட்சிப்படுத்தும்…
மேலும்