நிலையவள்

பாராளுமன்ற குழப்பநிலை: திட்டமிடப்பட்ட செயலாக இருக்கலாம்?

Posted by - January 16, 2018
கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என தெரியவந்துள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, அன்றையதினம், பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப திட்டமிடப்பட்டிருந்ததாக, இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என, பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக,…
மேலும்

வில்பத்து விவகாரத்திற்கு ரிஷாட் பதியுதீனே பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சன் ராமநாயக்க

Posted by - January 16, 2018
சுற்றுச் சூழலை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், வில்பத்து வனப் பகுதி சேதப்படுத்தப்பட்டமைக்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதினே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திவுலப்பிட்டிய பகுதிக்கு சென்றிருந்த…
மேலும்

வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

Posted by - January 16, 2018
மாத்தறை துடாவ பிரதேசத்தில் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்து வந்த வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட குறித்த தீயினை மாத்தறை பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் மாத்தறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும்…
மேலும்

விஜேதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு

Posted by - January 16, 2018
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவருக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதனால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு…
மேலும்

நுவரெலியாவில் பனி மழை பெய்யக்கூடும் – வானிலை ஆராய்ச்சி திணைக்களம்

Posted by - January 16, 2018
எதிர்வரும் தினங்களில் நுவரெலியா பிரதேசத்தில் அதிகாலை வேளைகளில் பனி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் ஏராளமான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களுக்கு…
மேலும்

ஜனாதிபதியின் பேச்சு அதிகாரத்தை விடுவது, செயல் அதிகாரத்தை காப்பது- JVP

Posted by - January 16, 2018
அதிகாரத்தைக் கைவிடுவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசினாலும், அந்த  அதிகாரத்தை தக்கவைக்கும் வகையிலேயே செயற்பாடுகள் அமைந்திருப்பதாக ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி முறையை ஒழிக்கின்றேன் எனக் கூறிக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர், ஆட்சியின் நடுவில் தனது பதவிக்காலம் ஐந்து…
மேலும்

யாழின் இருவேறு பகுதிகளில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

Posted by - January 16, 2018
யாழில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் நேற்று இரவு இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதனால் காயமடைந்தவர்கள்…
மேலும்

தேசிய அரசாங்கம் தொடரவேண்டும், இதுவே TNA யின் நிலைப்பாடு- எம்.ஏ.சுமந்திரன்

Posted by - January 16, 2018
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாயின் இந்த தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம் எனவும் இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
மேலும்

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்கு

Posted by - January 16, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னத்தில் மஹரகம நகர சபைக்கு போட்டியிடுவதற்காக  தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட  மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அத்துடன், ஏனைய பகுதிகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட…
மேலும்

யாழ்ப்பாணம் கோப்பாயில் லில்லி நலவாழ்வு இல்லம்(காணொளி)

Posted by - January 15, 2018
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி கோப்பாயில், லில்லி நலவாழ்வு இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்கான இல்லத்தை யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை திறந்து வைத்தார். தேவசகாயம் குடும்பத்தினரால் கட்டிடம் அமைக்கப்பட்டு முதியோர்களுக்கான இல்லம் திறந்து…
மேலும்