நிலையவள்

யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு

Posted by - January 16, 2018
யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யும் முயற்சியில் 40 ஆயிரம் புத்தகங்களைத் திரட்டியிருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது. 90 ஆயிரம் அரிய வகைப் புத்தகங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அடங்கிய யாழ் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு விஷமிகளால்…
மேலும்

பதவி ஆசை எனக்கல்ல – மஹிந்த

Posted by - January 16, 2018
உண்மையில் பதவி ஆசை எனக்கல்லவெனவும், தற்போதைய ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 5 வருடங்கள் போதாது எனக்கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தமை  என்னை ஆச்சரியப்படுத்தியது. பதவி ஆசை  எனக்கு தான் …
மேலும்

காணிகளை அளவிட ஜீபிஸ் தொழிநுட்ப கோபுரங்கள்- கயந்த

Posted by - January 16, 2018
பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சனையை தீர்க்க அவற்றின் உரிமையை அவர்களுக்கு உறுதி செய்வதற்கு காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கமைவாக 38 லட்சம் காணிகளை அளவீடும் பணிகளை இவ்வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு அரச…
மேலும்

அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமைய சுதந்திரக் கட்சி இடமளிக்காது

Posted by - January 16, 2018
சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்

இந்திய அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து மகிழ்ச்சியடைய முடியவில்லை!-சீ.வி.விக்னேஷ்வரன்

Posted by - January 16, 2018
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில், இந்திய அரசாங்கத்தின் அவதானம் குறித்து, மகிழ்ச்சியடைய முடியாதுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் தாரான்ஜித் சிங் சாந்துவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு…
மேலும்

கிளிநொச்சியில் குறைந்த விலையில் சுகாதாரமற்ற கோழி இறைச்சிகள்

Posted by - January 16, 2018
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கிடைக்கும் கோழி இறைச்சிகள் சுகாதாரமற்றவை என, பச்சிளைப்பள்ளி பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகம், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளது. குறித்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் சுய தொழிலாக கோழி இறைச்சி விற்பனையை மேற்கொண்டு வருகின்ற…
மேலும்

வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினர் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-சங்கரி

Posted by - January 16, 2018
யுத்தம் நிறைவடைந்து நீண்ட காலமாகியும் வடக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பது, தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…
மேலும்

ஐ.தே.கவுக்கு காவடி எடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - January 16, 2018
ஐக்கிய தேசியக் கட்சிக்கு காவடி எடுக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பால், மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா,…
மேலும்

ஆண்களால் முடிந்தால் பெண்களாலும் முடியும்!

Posted by - January 16, 2018
அரசாங்கம் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் மீது எத்தகு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதில் தான் பிழையைக் காணவில்லை என, அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,…
மேலும்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பம்

Posted by - January 16, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக குறித்த மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல்கலைக்கழக வளாகத்திற்குள்…
மேலும்