நிலையவள்

தேசிய சுகாதார தொலைக்காட்சியின் ஆரம்ப வைபவம் நாளை

Posted by - January 19, 2018
தேசிய சுகாதார தொலைக்காட்சியின் ஆரம்ப வைபவம் நாளை கொழும்பில் இடம் பெறவுள்ளது. பொது மக்களின் சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்றா நோய் குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்துதல், குடும்ப சுகாதாரம் தொடர்பில்…
மேலும்

உதயங்க வீரதுங்கவின் காணிகளை விற்க, உரிமைமாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு

Posted by - January 19, 2018
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயரில் உள்ள காணிகளை விற்க அல்லது உரிமை மாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும்

மடுவில் பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரி கைது!

Posted by - January 19, 2018
மடுவில் இருபத்திரண்டு இலட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மடு அஞ்சல் அலுவலகத்தில் பிரதான அஞ்சல் நிலைய அதிகாரியாக இருந்த நபர்…
மேலும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மனு நிராகரிப்பு.!

Posted by - January 19, 2018
மகரகம நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மகரகம நகர சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு…
மேலும்

யாழில் பயங்கரம் – மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம் : சகோதரனின் பிஞ்சு மகள் பலி

Posted by - January 19, 2018
யாழ்ப்பாணத்தில் மகனின் கொலை வெறித்தாக்குதலுக்கு இலக்கான தாயார் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல்தாரியின் சகோதரனின் மகள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் தற்கொலை செய்யும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்,…
மேலும்

வவுனியாவிற்கு சிவப்பு வலய எச்சரிக்கை!!

Posted by - January 19, 2018
வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் ‘டெங்கு சிவப்பு வலய’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர்  கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. வவுனியாவின்…
மேலும்

நாட்டில் இனபாகுபாடு இல்லை.!-இராதாகிருஸ்ணன்

Posted by - January 19, 2018
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நாட்டில் இன பாகுபாடு காணப்பட்டது. தற்போது அவை தகர்த்து எறியபட்டு நாட்டில் எந்த ஒரு இடத்திற்கும் ஜனாதிபதி உட்பட பிரதமரரும் அனைத்து மக்களும் சென்று வரக் கூடிய சுதந்திரம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர வேண்டுமானால்…
மேலும்

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீட்டிற்குத் தீ!!

Posted by - January 19, 2018
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை ஈரான்சிற்றி நகரில் இன்று அதிகாலை வீடு ஒன்றும் வாகனம் ஒன்றும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வின் ஆதரவாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியில் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல்…
மேலும்

வவுனியாவில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள்

Posted by - January 19, 2018
வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் பாரிய குற்றச்செயல்கள், முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள்…
மேலும்

வேட்பு மனு நிராகரிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று

Posted by - January 19, 2018
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹரகம நகர சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்  தீர்ப்பு  உச்ச நீதிமன்றத்தினால் இன்று (19) வௌியிடப்படவுள்ளது. அத்துடன்,  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14…
மேலும்