2 கோடி வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்க முடியுமா? – சிறிதரன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சவால் விடுத்துள்ளார். நேற்று கிளிநொச்சி – வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற…
மேலும்
