நிலையவள்

2 கோடி வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் நிரூபிக்க முடியுமா? – சிறிதரன் சவால்

Posted by - January 22, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சவால் விடுத்துள்ளார். நேற்று கிளிநொச்சி – வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற…
மேலும்

கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு, கைது 100 ஆக அதிகரிப்பு

Posted by - January 22, 2018
கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி முதல் பதற்றமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இளைஞன் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச்…
மேலும்

மஹேந்திரனை சிங்கப்புரில் வைத்து கைது செய்ய எம்மிடமுள்ள சட்டத்துக்கு முடியும்-ஜயந்த ஜயசூரிய

Posted by - January 22, 2018
சிங்கப்புரில் உள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை எந்தவேளையிலும் கைது செய்வதற்கு இலங்கைக்கு முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். அர்ஜுன் மஹேந்திரன் இலங்கைப் பிரஜை அல்லாது போனாலும், சிங்கப்புர் பிரஜையாக இருக்கும் நிலையில்…
மேலும்

யாழ்ப்பாணத்தில், வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் அடித்துக்கொலை(காணொளி)

Posted by - January 21, 2018
யாழ்ப்பாணத்தில், வீட்டில் தனியாக வசித்து வந்த 72 வயது மூதாட்டி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் தலையில் அடிகாயம் காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் ஆணைக்கோட்டை பொனனையா வீதிப் பகுதியில் இன்று இரவு 7.30 மணியளவில்…
மேலும்

ஹட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளது- ஆறுமுகன் தொண்டமான் (காணொளி)

Posted by - January 21, 2018
நாட்டில் உள்ள நகரங்களில், ஹட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளதாகவும், உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெறும் பொழுது, ஹட்டனிலிலுள்ள போதைப்பொருட்களை ஒழித்து, ஒரு தூய்மையான நகரத்தை உருவாக்க முடியும் எனவும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர்…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - January 21, 2018
தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லையாயின், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பதவி விலக வேண்டும் என, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற,…
மேலும்

சுமந்திரன் எம்.பி பங்கேற்கவிருந்த லண்டன் கூட்டம் திடீரென இரத்து.!

Posted by - January 21, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னும் தலைப்பில் லண்டனில் நடைபெறவிருந்த புலம்பெயர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் மேற்படி கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்,…
மேலும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள்

Posted by - January 21, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 131 குடும்பங்களுக்கான  3 ஆவது கட்ட இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க…
மேலும்

வறட்சியால் ஐந்து மாவட்டங்களுக்கு பாதிப்பு

Posted by - January 21, 2018
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வறட்சியான காலநிலை காரணமாக இரண்டு இலட்சத்து 57,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி ஜெயரத்ன…
மேலும்

ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்திற்கு சென்ற ஆதரவாளர் பலி

Posted by - January 21, 2018
ஜனாதிபதி தலைமையில் நேற்று கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர், தனியார் பஸ்ஸின் சக்கரங்களில் சிக்குண்டு பலியாகியுள்ளார். மேலும், இவ்வாறு பலியானவர் ரம்புக்கனை – தல்தெவ பகுதியைச் சேர்ந்த 27…
மேலும்