நிலையவள்

மொத்த விலைக்கு மண்ணென்ணை விற்கத் தடை

Posted by - January 22, 2018
மண்ணென்ணையை (சிவப்பு நிறத்திலான) மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடைவிதித்து, பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாடுபூராகவுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வாகனங்கள், தொழிற்சாலைகள், பவுச்சர்கள் மற்றும் மொத்த விலைக்கு மண்ணென்ணையை விற்க…
மேலும்

12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை

Posted by - January 22, 2018
பூநகரி – நாச்சிக்குடா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்றுஇ பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்குஇ 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்…
மேலும்

24 மணித்தியாலங்களில் இரு வேட்பாளர்கள் உட்பட 20 பேர் கைது

Posted by - January 22, 2018
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரங்கள் தொடர்பில், இரு வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிய 11 சம்பவங்கள் தொடர்பிலும், தேர்தல் தொடர்பான 21 முறைப்பாடுகளுக்கு…
மேலும்

பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு என வெளியான செய்தி உண்மை இல்லை-நிதி அமைச்சு

Posted by - January 22, 2018
கடந்த 18 ஆம் திகதி அமைச்சர் மங்கள சமரவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று நிதி அமைச்சு…
மேலும்

பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த வீடு

Posted by - January 22, 2018
யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; நேற்றிரவு (21) யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் கடலில் எப்போதும்…
மேலும்

கவனயீனமாக வாகனம் செலுத்தியவருக்கு 5 வருட சிறை

Posted by - January 22, 2018
பாதசாரிகள் கடவையினூடாக பாதையை கடக்க முயற்சித்த சிறுமி மற்றும் தாய் ஆகியோர் மீது கவனயீனமான முறையில் வாகனத்தை செலுத்தி காயத்திற்குள்ளாக்கி உயிரிழக்கச் செய்தமை தொடர்பில் குற்றம் சட்டப்பட்டவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில்…
மேலும்

உதயங்கவிடமிருந்து அரசாங்கத்துக்கு சவால்

Posted by - January 22, 2018
மிக் விமான கொடுக்கல் வாங்களுடன் தொடர்புபட்ட நிதி தன்னுடைய கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான உண்மையான சாட்சிகளை எழுத்துமூலம் நீதிமன்றத்துக்கு வழங்கி நீதியை நிலைநாட்டுமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார். அனைத்து ஊடகங்களுக்கும் அவர்…
மேலும்

உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் நாளை இலங்கைக்கு

Posted by - January 22, 2018
ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் நாளை (23) இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.…
மேலும்

ஆசிரியர்களுக்கான வழிகாட்டி, கைநூல் விநியோகம்

Posted by - January 22, 2018
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கைநூல் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாளிக்கா தெரிவித்துள்ளார். மேலும் தரம் மூன்றிற்கான ஆசிரியர் கைநூலும் விநியோகிக்கப்ப்டடுள்ளதாகவும் இவை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் மேலும்…
மேலும்

முஸ்லிம் விவாக சட்டத்திருத்தம் தொடர்பான அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு

Posted by - January 22, 2018
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் மூலம் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…
மேலும்