நிலையவள்

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

Posted by - January 30, 2018
இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த…
மேலும்

தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்டவர் கைது

Posted by - January 30, 2018
பத்திரிகைகளில் வௌியாகின்ற திருமண விளம்பரங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பாதுக்கை மீப்பே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – ஊழியர்களுக்கு விடுமுறை

Posted by - January 30, 2018
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது அவசியமாகும். விடுமுறையின் கால எல்லை சேவை தளத்திற்கும் வாக்களிப்பு…
மேலும்

கூட்டரசாங்கம் 2020 வரை தொடரும்- பிரதமர் உறுதி

Posted by - January 30, 2018
தற்போதைய கூட்டரசாங்கம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கதுருவெலவில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இருபெரும் கட்சிகளினதும் கூட்டிணைப்பு ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் 31…
மேலும்

கருப்புப் பண கொடுக்கல் வாங்களில் உலக அரங்கில் இலங்கைக்கு 11 ஆவது இடம்

Posted by - January 30, 2018
கருப்புப் பண கொடுக்கல் வாங்கலில் இலங்கைக்கு  உலக அரங்கில் 11 ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிதி செயற்பாடுகள் தொடர்பான விசேட செயலணியினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா அல்லாத பொஸ்னியா, ஹர்சகோவினா, வட கொரியா,…
மேலும்

ஜனாதிபதியுடனான விசேட கூட்டத்தில் மஹிந்த அணி, ஜே.வி.பி. கலந்துகொள்ளவில்லை

Posted by - January 30, 2018
பிணை முறிகள் மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள குற்றவாளிகளுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யும் பணிகளை தான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய  உறுதியளித்துள்ளார். பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன்…
மேலும்

அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிப்பு

Posted by - January 30, 2018
நாட்டின் கடந்த 63 வருட வரலாற்றில் முதற்தடவையாக அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச…
மேலும்

ஊவா முதலமைச்சருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

Posted by - January 30, 2018
பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயகவை எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த…
மேலும்

மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு

Posted by - January 30, 2018
நுகர்வோருக்கு மோசடியாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து மீன்பிடிப்படகுகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட மீனவர்கள் குழு தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர்கள் மட்ட அதிகாரிகளுடன்…
மேலும்

மலையகத்தில் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்

Posted by - January 30, 2018
மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான வைத்திய சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக இன்று(30) காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை வைத்தியர்கள் முன்னெடுத்துள்ளனர். சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட 10…
மேலும்