வீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் கொடூரமான முறையில் கொலை!! யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண் திருமணமானவர். சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்றுக் காலை, தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில்…
மேலும்
