நிலையவள்

வீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் கொடூரமான முறையில் கொலை!! யாழில் பயங்கரம்!

Posted by - February 1, 2018
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண் திருமணமானவர். சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்றுக் காலை, தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில்…
மேலும்

4 வாள்களுடன் ஒருவர் கைது

Posted by - February 1, 2018
4 வாள்களை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் அல்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அல்பிட்டிய, நிகஹத்தன்ன பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீடு கொலை சம்பவம்…
மேலும்

மூன்று ஆண்டுகளின் பின்னர் யாழ். சென்ற மஹிந்த

Posted by - February 1, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும்

அரசியல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த தடை

Posted by - February 1, 2018
அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து அதிகாரக்கட்சிகளிடமும் சுயேட்சைக்குழுக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில் சிறுவர்களை பல வழிகளில் அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தேசிய சிறுவர்…
மேலும்

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் – அரசாங்கம்

Posted by - February 1, 2018
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசாங்கம்…
மேலும்

நல்லாட்சி அரசில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் காணப்படவில்லை-ரணில்

Posted by - January 31, 2018
மன்னார் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட அதிகமான பெண்கள் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றார்கள் .அவர்கள் யுத்தத்தினால் அதிகம் பாதீக்கப்பட்டவர்கள்.எனவே .ஐக்கிய தேசிய முன்னனி கொண்டு வந்த முறை மூலமாகத்தான் அணைத்து பெண்களும் போட்டியிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக…
மேலும்

மாமியாரை பொல்லால் அடித்துக் கொன்ற மருமகன்!!

Posted by - January 31, 2018
நாவலப்பிட்டியில் மாமியாரை பொல்லால் அடித்துக் கொலை செய்த மருமகனுக்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர். நாவலப்பிட்டி, நவ திஸ்பன கிராம பகுதியைச் சேர்ந்த அனுலாவத்தி (65) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டார். குடும்பத் தகராறொன்றையடுத்து, சந்தேக நபர் தனது மனைவியின் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.அதன்படி,…
மேலும்

இனவாத்தை தோற்கடித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்-அநுர

Posted by - January 31, 2018
தமிழ் சிங்கள மக்களுக்கிடையே முரண்பாடுகள் இல்லை. ஏன் இரு இனத்தவர்களும் பிரிய வேண்டும். இரு இனங்களையும் பிரிப்பதற்கு மேலே உள்ள அரசியல்வதிகள் சூழ்ச்சியை கையாள்கின்றார்கள். இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பாடம்புகட்ட அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் அணிதிரள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்

மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்-வியாளேந்திரன்

Posted by - January 31, 2018
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார். வாகரை, மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர்…
மேலும்

முதலமைச்சரை பதவி விலக்க கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 31, 2018
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று ஹட்டன் நகரில் பொது மக்களால்…
மேலும்