நிலையவள்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் ; 24 நிறுவன வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான தடை நீடிப்பு

Posted by - February 2, 2018
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையைக் கவனத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், மத்திய வங்கியின் நிதி…
மேலும்

தற்காலிக அடையாள அட்டைகளை பெறுவதற்கான இறுதி நாள் இன்று

Posted by - February 2, 2018
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர், ஓய்வு மற்றும் மத அடையாள அட்டைகள்…
மேலும்

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோரிடம் கட்டணம் அறிவிட நடவடிக்கை- தே.ஆ

Posted by - February 2, 2018
தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00 ரூபா செலவிடுவதாகவும், தபால் மூலம் வாக்களிக்கத் தவறுவது அரச செலவைத் துஷ்பிரயோகம் செய்யும்…
மேலும்

அமைச்சர்களான பைஸர், கிரியெல்ல ஆகியோரின் அறிவிப்பு குறித்து இன்று தீர்மானம்- மஹிந்த

Posted by - February 2, 2018
உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்லவும், பைஸர் முஸ்தபாவும் முன்வைத்த அறிவிப்புக்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கான தீர்வு இன்று (02) நடைபெறவுள்ள கட்சிச் செயலாளர்களின் கலந்துரையாடலில் முன்வைத்து பெறப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய…
மேலும்

கச்சத்தீவு திருவிழாவில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

Posted by - February 1, 2018
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் இன்று (01)…
மேலும்

கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தேடி பொலிஸார் வலை வீச்சு

Posted by - February 1, 2018
பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சேவையில் இருந்து தப்பிச் சென்றுள்ள இராணுவ வீரர் ஒருவரே சந்தேகநபர் என்றும், தனது கள்ளக் காதலி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும்…
மேலும்

மட்டக்களப்பில் விபத்து; ஒருவர் காயம்

Posted by - February 1, 2018
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். மேற்குறித்த பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர…
மேலும்

நுவரேலியாவில் கோர விபத்து: 9 சிறுவர்கள் படுகாயம்!!

Posted by - February 1, 2018
நுவரெலியா – லபுக்கலை பிரதேசத்தில் வேகமாக வந்த பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதில், 04 முதியோர்கள், 04 பாடசாலை மாணவர்கள் உட்பட 04வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்து, நுவரெலியா…
மேலும்

சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரினால் பாரிய அளவு கசிப்பு உற்பத்தி

Posted by - February 1, 2018
யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரினால் பாரிய அளவு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.வென்னப்புவ நகரத்திற்கு அருகில் சொகுசு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பெண் ஒருவர் மாத்திரம் தங்கியிருப்பதாக…
மேலும்

விரைவில் கைதாகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ?

Posted by - February 1, 2018
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மகரவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே…
மேலும்