நிலையவள்

பிரதமர் ரணிலை பாதுகாக்கவா அலோசியஸின் கைது ? – வாசுதேவ கேள்வி

Posted by - February 5, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலா மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனரென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள பிணைமுறி விவாதம்…
மேலும்

101 வயது முதியவர் யாழில் உயிரிழப்பு

Posted by - February 5, 2018
யாழில் 101 வயதுடைய முதியவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர். ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான முதியவர் கடந்த 1917 ஆம்…
மேலும்

பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்திற்கு மேலதிகமாக இரு தினங்கள்

Posted by - February 5, 2018
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவாதத்திற்கு நாளை (06) தவிர்த்து மேலும் இரு தினங்கள் பெற்றுக்கொள்ள சபாநாயகருடன் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புக்…
மேலும்

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சாணக்கியன் தமிழரசுக் கட்சியில் இணைவு!!

Posted by - February 5, 2018
மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பலம்மிக்க நபராக விளங்கிய இராசமாணிக்கம் சாணக்கியன் யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராகவும் இரா.சாணக்கியன் விளங்கினார்.மண்முனை, தென்எருவில்பற்று பிரதேச…
மேலும்

ஊஞ்சல் கயிறு இறுகி பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி!! கோப்பாயில் சோகம்!

Posted by - February 5, 2018
யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தச் சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
மேலும்

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கான இறுதித்திகதி அறிவிப்பு

Posted by - February 5, 2018
சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்தமாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்தியவங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன தெரிவித்தார். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாணயத்தாள்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும்…
மேலும்

350 வாக்காளர் அட்டைகள் மாயம் – தபால் ஊழியருக்கு விளக்கமறியல்

Posted by - February 5, 2018
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 350 வாக்காளர் அட்டைகள் காணாமல் போனமை தொடர்பில் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, பல்லேபெத்த தபால் அலுவலம் மூலம் பகிர்ந்தளிப்பதற்காக வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் மறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே…
மேலும்

கலகெதர பிரதேசத்தில் திறந்த வர்த்தக வலயம்-லக்ஷ்மன்

Posted by - February 5, 2018
கலகெதர பிரதேசத்தில் திறந்த வர்த்தக வலயம் ஒன்று நிர்மாணிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் தற்சமயம் மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2020ஆம் ஆண்டளவில் இந்த நிர்மாணப்…
மேலும்

இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - February 5, 2018
இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி தம்வசம் வைத்திருந்த மூவர் சேருநுவர மஹவெளி காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது…
மேலும்

கடந்த வருடம் தேயிலை உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சி

Posted by - February 5, 2018
கடந்த வருடத்தில் இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தித் துறையில் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டதாகவும் இத்துறை தொடர்பில்…
மேலும்