நிலையவள்

முதலாவது பெறுபேறு நாளை இரவு 7.00 மணிக்கு வெளியாகும்

Posted by - February 9, 2018
340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கை

Posted by - February 9, 2018
ஐரோப்பிய ஒன்றியத்தின் பணப் பறிமாற்றல் நடவடிக்கைக்கு ஆபத்தான கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை தவிர துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளும் இந்த கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கையும்…
மேலும்

07 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 9, 2018
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ட்ரோலர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் ட்ரோலர்…
மேலும்

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தவிர 7 ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில்

Posted by - February 9, 2018
தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ள 10 வெளிநாட்டவர்களும் நேற்றைய தினம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விஜயங்களை மேற்கொண்டதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த கண்காணிப்பாளர்கள் மாலைத்தீவு, இந்தியா, தென்கொரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் வருகை…
மேலும்

பா.உ, சமாதான நீதவான், வேட்பாளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு செல்லுபடியற்றது

Posted by - February 9, 2018
mahiபுகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட…
மேலும்

போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன – பொலிஸ்

Posted by - February 9, 2018
குருநாகல் – வெஹர பகுதியில் அச்சிடப்பட்டு கொண்டிருந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கோ மது போதையில்…
மேலும்

இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்பட ஜனாதிபதி இடமளிக்க மாட்டார்- சுசில்

Posted by - February 9, 2018
எமது இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சிறு புறக்கணிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சில மணித்தியாலங்களில் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் கேட்கவும் இல்லை, ஜனாதிபதியை அறிவுறுத்தவும்…
மேலும்

அலோஷியஸ், பலிசேனவின் பிணை உத்தரவு 16ம் திகதி

Posted by - February 9, 2018
பினைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தொடர்பிலான பிணை உத்தரவு எதிர்வ்ரும் 16ம் திகதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான்…
மேலும்

24 இலட்சம் பெறுமதியான தங்கங்களுடன் பெண் கைது

Posted by - February 9, 2018
24 இலட்சம் ரூபா பெறுமதியான 4 தங்க பிஸ்கெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, பேராதெனிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே…
மேலும்

கண்டி மாவட்டத்திலும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - February 9, 2018
கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல வேலைகலும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் நாளை (10) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாவட்டத்தின் 925 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற வாக்காளர்கள் அனைவரும் காலை வேலையிலே…
மேலும்