புதையல் தோண்டிய மூவர் வவுனியாவில் கைது : மூவர் தப்யோட்டம்
வவுனியவில் புதையல் தோண்டிய மூவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் சாம்பல்தோட்டம் பகுதியில் புதையில் தோண்டுவதாக…
மேலும்
