நிலையவள்

ரணிலுக்கு ஆதரவாக ரிஷாட்

Posted by - April 4, 2018
பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது. நேற்றிரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம் இநு தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத்…
மேலும்

ரயிலுடன் மோதி 17 வயதுடைய மாணவன் பலி

Posted by - April 4, 2018
வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதி 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று  (04.04.2018) அதிகாலை 3.30 மணியளில் இடம்பெற்றுள்ளது. கற்குழியில் வசித்து வரும் 17 வயதுடைய சுபலோசன் என்ற பாடசாலை மாணவன் நேற்றையதினம் குடும்பத்தாருடன் சிறு கருத்து…
மேலும்

முடிவு எவ்வாறு அமைந்தாலும் அமைச்சரவையில் நாளை அதிரடி மாற்றம்!! ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு!!

Posted by - April 4, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு எவ்வாறு அமைந்தாலும், நாளை (வியாழக்கிழமை) அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் நேற்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜனாதிபதியை நேற்றைய…
மேலும்

மீண்டும் புதுப்பொலிவு பெறப் போகும் தியாகி திலீபன் நினைவுத் தூபி!! பூர்வாங்கப் பணிகள் இன்று ஆரம்பம்!!

Posted by - April 4, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் கௌரவமான அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபன் அவர்களது நினைவிடம் இன்றைய தினம் மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்வதற்கான பூர்வாங்கபணிகள் யாழ்…
மேலும்

மதிய உணவை அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்வோம் – ஜோன்

Posted by - April 4, 2018
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியுடன் 122 வாக்குகள் காணப்படுவதாகவும், பிரேரணைக்கு ஆதரவாக 80 வாக்குகள் மாத்திரமே காணப்படுவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்

பாராளுமன்றத்தில் கிண்டலடித்து சிரித்துக்கொண்டு நடமாடிய ரணில்

Posted by - April 4, 2018
நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்து தினேஷ் குணவர்தன உரையாற்றிக்கொண்டிருந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சகஜமான முறையில் சிரித்தவாறு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய…
மேலும்

திகன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்கள் – லக்ஸ்மன் கிரியெல்ல

Posted by - April 4, 2018
கண்டி – திகன மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தாமரை மொட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவருக்கு தொடர்புகள் காணப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான…
மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேரணை காற்றுப்போனது – ரவூப் ஹக்கீம்

Posted by - April 4, 2018
தன்னுடைய பாராளுமன்ற வரலாற்றில் எத்தனை​யோ நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பார்த்துள்ள நிலையில், ஆரம்பிக்கும் போதே காற்றுப்போன நம்பிக்கையில்லாப் பிரேரணையை இப்போதே பார்ப்பதாக அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்…
மேலும்

கங்கேசன்துறை கடற்பரப்பில் 05 இந்திய மீனவர்கள் கைது

Posted by - April 4, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் மின்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 05 பேர் கங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களின் படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமிழ்நாடு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச…
மேலும்

தேங்காய் பறித்தவர்களுக்கு வடக்கில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவி – சுமந்திரன் எம்.பி

Posted by - April 4, 2018
குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பேசும் மக்கள்…
மேலும்