நிலையவள்

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

Posted by - April 6, 2018
நேற்று கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது…
மேலும்

சிறுபோக உரமானியம் இன்று நள்ளிரவு முதல் அமுல் – துமிந்த

Posted by - April 6, 2018
இன்று நள்ளிரவு முதல் சிறுபோக விவசாயிகளுக்கான உர மானியம் அமுலுக்கு வர உள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க அதன்படி சிறுபோக நெல் செய்கைக்காக 50 கிலோ கிராம் உரம் 500 ரூபாவுக்கு வழங்கப்பட உள்ளதுடன், ஏனைய விவசாய பயிர்களுக்காக…
மேலும்

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் – மறுசீரமைக்க நடவடிக்கை

Posted by - April 6, 2018
நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய பணிப்பாளர் சபைத்தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ நேற்று நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார். ரஞ்சித் பெர்னாண்டோ தலைமையிலான பணிப்பாளர்…
மேலும்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்க அனுமதி

Posted by - April 6, 2018
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜீ.எஸ்.பி பிளஸ்…
மேலும்

சதொச நிறுவனத்தின் தலைவர் நலின் ருவன்ஜீவ கைது

Posted by - April 6, 2018
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல்…
மேலும்

நவீன் திஸாநாயக்கவால் அச்சுறுத்தல் – பிரதி சபாநாயகர் முறைப்பாடு

Posted by - April 6, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தன்னை…
மேலும்

மக்களை ஏமாற்றி 10 கோடி பண மோசடியில் ஈடுபட்ட 60 வயது பெண் கைது

Posted by - April 6, 2018
இலங்கையின் பிரதான காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து , பொது மக்களிடம் பண மோசடி செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பெலிஸ் மோசடி விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்ட பெண் ஏப்ரல் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 60…
மேலும்

பலம் மிக்க அரசாங்கம் : அனைத்து எம்பிக்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 6, 2018
அரசாங்கத்தை பலம் மிக்கதாக மாற்றுவதற்கு பாராளுமன்றில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும்

முதலாம் தவணை விடுமுறை இன்று முதல்

Posted by - April 6, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் இந்து பாடசாலைகளின் முதலாவது தவணை இன்று (06) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்…
மேலும்

கட்சியின் பதவி நிலையிலுள்ளவர்கள் 7 ஆம் திகதிக்கு முன்னர் விலகுமாறு அறிவிப்பு- UNP

Posted by - April 6, 2018
ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் நாளை 07 ஆம் திகதிக்கு முன்னர் விலகிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை சனிக்கிழமையும், மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்போது புதிய…
மேலும்