நிலையவள்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார்-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - April 9, 2018
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்; 2…
மேலும்

யாழ் நகர நகைக் கடையில் நூதனமான முறையில் திருட முற்பட்ட பெண் கைது!!

Posted by - April 9, 2018
யாழ்ப்­பாண நக­ரில் நகைக் கடை­கள் பல­வற்­றில் நகை­க­ளைத் திரு­டிய குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்ட பெண் நகைக்­கடை ஒன்­றில் வைத்து நேற்று மடக்­கிப் பிடிக்கபட்டார்.கண்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று கூறப்­ப­டும் அவ­ரைக் கடைக்­குள் பூட்டி வைத்­துப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் கஸ்­தூ­ரி­யார்…
மேலும்

இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை!!

Posted by - April 9, 2018
நீர் நிலைகளை அண்டியுள்ள மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. அத்துடன் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு நீராடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.நாட்டின் பல…
மேலும்

இலங்கையில் மரவள்ளித் தொழிற்சாலையை நிர்மாணிக்க இரு நாடுகள் முன்வருகை!!

Posted by - April 9, 2018
இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் இந்திய, சுவீடன் நாட்டு முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலை மூலம் மரவள்ளி மாவாக்கப்பட்டு அதனூடாக சீனி உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டமாக…
மேலும்

சீ.வி.விக்னேஸ்வரன் – ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு!!!

Posted by - April 9, 2018
யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பின்போது உள்ளூராட்சி சபை தேர்தலின் போது…
மேலும்

குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - April 9, 2018
பொகவந்தலாவ – பொகவானை தோட்டபகுதில் 5ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் . இந்த சம்பவம் இன்று காலை 9 மணி அளவில்…
மேலும்

பிரதமர் பதவியை மறுத்த சுகாதார அமைச்சர்

Posted by - April 9, 2018
நம்பிக்கையில்லா பிரேரணை இடம்பெற்ற காலத்தில் பிரதமர் பதவியை ஏற்குமாறு தனக்கு வந்த வேண்டுகோளை தான் மறுத்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டிலும்…
மேலும்

வளவ கங்கையை அண்டிய பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - April 9, 2018
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடையலாம் என நீர்க்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ குணரத்ன எச்சரித்துள்ளார். அதனால், அம்பலாந்தோட்டை மற்றும் வளவ கங்கையை அண்டிய பகுதியில் உள்ள தாழ்நில பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

Posted by - April 9, 2018
கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை (10) நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா…
மேலும்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் காலதாமத சேவை தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு

Posted by - April 9, 2018
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விமானப் போக்குவரத்துக்கள் தொடர்ந்து காலதாமதமாவதாக தெரிவிக்கப்படும் அறிக்கைகள் தொடர்பில், ஆராய்ந்து பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விமானசேவைகள் காலதாமதமாவதற்கான காரணம் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளுக்கு…
மேலும்