நிலையவள்

முல்லைத்தீவு ஏ.ரி.எம்.இல் இராணுவச் சிப்பாயிடம் கொதித்தெழுந்த யுவதி !!

Posted by - April 18, 2018
இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் தமிழ் யுவதி ஒருவருக்கும் இடையில் கடும் கருத்து மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த இராணுவச் சிப்பாய் ஒழுங்கு மாறாக நடந்துகொள்ள முற்பட்டதனாலேயே இந்த…
மேலும்

யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்ட் வடக்கு ஆளுனருடன் திடீர் சந்திப்பு!!

Posted by - April 18, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் ஆர்னோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினார்.இன்றையதினம் (18-03-2018) முற்பகல் 10.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாண மாநகரத்தினை அழகு படுத்துவதற்கான…
மேலும்

யாழ். மீனவரின் வலையில் சிக்கிய 20 ஆயிரம் கிலோ மீன்கள்

Posted by - April 18, 2018
மீனவர் ஒருவர்  மீன் பிடிக்க  சென்றபோது அவரது வலையில் அதிஷ்டவசமாக 20 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கிய சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளதுயாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவருக்கு நேற்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக …
மேலும்

35 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

Posted by - April 18, 2018
யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு 35 கிலோ கஞ்சாவினை கடத்த முயன்ற மூவரை கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து பூநகரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பட்டா ரக வாகனத்தில் இன்று (18) அதிகாலை சுமார் 35 கிலோ கிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு…
மேலும்

பதுளை, மொனராகலை வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம்

Posted by - April 18, 2018
பதுளை மற்றும் மொனராகலை பொது வைத்தியசாலைகளில் நாளைய தினம் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்தில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில்…
மேலும்

சம்பத் தசநாயக்கவுக்கு கல்வியமைச்சர் பதவி – அதிபர் பவானிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Posted by - April 18, 2018
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் கல்வியமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (18)…
மேலும்

மிரிஸ்ஸ சுற்றுலா விடுதிக்கு பூட்டு – 6 கைது பேர்

Posted by - April 18, 2018
வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் அந்த தீர்மானம் தொடர்பில் தனக்கு அறிவித்ததாக சுற்றுலா…
மேலும்

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய உறுப்பினர் இலக்கங்கள்

Posted by - April 18, 2018
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் உறுப்பினர் இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர…
மேலும்

நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு

Posted by - April 18, 2018
இலங்கையின் சிறிய இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் வெறிச்சோடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த முறை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில…
மேலும்

ஸ்பெய்னிலிருந்து மிகவும் சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருள் -சிக்கினார் நண்பர்

Posted by - April 18, 2018
ஸ்பெய்னிலிருந்து ஸ்கேட்போர்ட் (Sketeboard) க்குள் மிகவும் சூட்சுமமானமுறையில் மறைத்து தனது நண்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹான்ஸ் போதைப்பொருளை தபால் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளவதற்காக சென்ற நண்பர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவதுஇநுகேகொட பகுதியில் சுயாதீன…
மேலும்