எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்.!
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொள்ளும் கூட்டுத்தாபனமாக காணப்படுகின்றது. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விலை மாற்றத்தின் காரணமாக நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபா நட்டமடைகின்றது. இதன் காரணமாக அடுத்த மாதத்தில் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்…
மேலும்
