நிலையவள்

புத்தளம் பாலாவி பகுதியில் விபத்து – பெண் பலி, 6 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 25, 2018
புத்தளம் பாலாவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புத்தளம் பாலாவி பகுதியை சேந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் சிசு!

Posted by - April 25, 2018
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த தை மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சிசுவின் பெற்றோர்…
மேலும்

412 ஆவது நாட்களை கடந்து முல்லைத்தீவில் வீதியில் போராடும் உறவுகள்!

Posted by - April 25, 2018
வடக்கு கிழக்கு தமிழா் தாயகப்பகுதிகளில் காணாமல்போன தமது உறவுகளை மீட்க கோரி ஒருவருடத்தை கடந்து வீதியில் காத்திருக்கும் மக்கள் தீா்வுகள் எட்டப்படாமல் தொடா்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். முல்லைத்தீவில் கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம்…
மேலும்

தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்த தயார்

Posted by - April 25, 2018
மாகாண சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள் உள்ளன. இந்த நான்கு வழிகளில் ஒன்றை…
மேலும்

புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம்

Posted by - April 25, 2018
புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன. பயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை…
மேலும்

கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டவர் கைது

Posted by - April 25, 2018
கஞ்சா செடி பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் புத்தள, வந்தம தெமலிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 50,000 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெஹர, குடாகம்மான பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய…
மேலும்

வெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே- மேர்வின்

Posted by - April 25, 2018
வெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவுகளை வழங்கிய கோத்தபாய ராஜபக்ஷவை  விசாரணை செய்வதற்கு எவருக்கும் முதுகெலும்பு இல்லை எனவும்…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.யின் சகல பொறுப்புக்களையும் மறுசீரமைக்க தீர்மானம் – மத்திய செயற்குழு

Posted by - April 25, 2018
கட்சியின் பொறுப்பாளர்கள் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் மறுசீரமைக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு (24) தீர்மானித்துள்ளது. அந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ள விதம் குறித்து மே 8 ஆம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும்…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது – அர்ஜுன

Posted by - April 25, 2018
எரிபொருள் விலையை அதிகரிக்க யோசனையில்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர்கள் சிலர் வினவிய போதே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…
மேலும்

யாழ் மாணவி வித்தியாவின் சகோதரிக்கு தொழில்வாய்ப்பு

Posted by - April 25, 2018
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.…
மேலும்