நிலையவள்

ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்தார்

Posted by - April 27, 2018
ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) சரணடைந்துள்ளார். ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் கடந்த…
மேலும்

கராபிடிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்….

Posted by - April 27, 2018
கராபிடிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள்  இன்று காலை 7 மணி முதல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டு வைத்தியரான ரிச்சட் பர்மினுக்கு மீண்டும் காலி – கராபிடிய வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை செய்கிறமை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.…
மேலும்

வியானா ஓடை விபத்துக்கள் – கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை

Posted by - April 27, 2018
அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மஹியங்கனை – வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனாவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். சுமார்…
மேலும்

விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தரின் புனித பொருட்கள் இலங்கைக்கு!

Posted by - April 27, 2018
விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தரின் புனித பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும்

துப்பாக்கிச்சூட்டு நாடகம் – சைட்டம் பணிப்பாளரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

Posted by - April 27, 2018
சைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி, வைத்தியக் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…
மேலும்

முல்லைத்தீவில் மலேரியா பரவும் அபாயம்

Posted by - April 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, இம்மாவட்டத்தின் மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி சுகாதாரத் திணைக்களப் பணிமனை மண்டபத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு…
மேலும்

பெரும்பான்மை இளையதலைமுறையினர் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இல்லை

Posted by - April 27, 2018
யுத்தத்திற்குப் பிறகு உருவான பெரும்பான்மைச் சமூகத்தின் இளையதலைமுறையினருக்கு மத்தியிலே முஸ்லிம்களைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் அவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி நச்சுக்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் தவறிவிட்டது என முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில்…
மேலும்

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - April 27, 2018
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1.30…
மேலும்

பிரதமரின் சிரிக்கொத்த ரோயல் குடும்பமே ஐ.தே.க.யின் நிருவாகிகள்- ரோஹித

Posted by - April 27, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களுக்கு பிரதமருக்கு வேண்டப்பட்ட ரோயல் தரத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியில் மாற்றம் வேண்டிய உறுப்பினர்களுக்கு தங்களது மேனியில் பட்டாசுகளைக் கொழுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். நேற்று…
மேலும்

ஐ.தே.க.யின் எதிர்பார்த்த மாற்றத்தை 30 ஆம் திகதி கூறுவோம்- வசந்த சேனாநாயக்க

Posted by - April 27, 2018
நாம் எதிர்பார்த்த மாற்றம் என்ன என்பதை ஏப்றல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் விளக்கத்துடன் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணிலுக்கு எதிரான மாற்றுக் கருத்துள்ள உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும்