யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்தல்
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், வவுனியா…
மேலும்
