ஈரானிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.45 மணியளவில் கடார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.-668 என்ற விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியதாக அத தெரண…
மேலும்
