நிலையவள்

ஈரானிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

Posted by - May 15, 2018
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.45 மணியளவில் கடார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.-668 என்ற விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியதாக அத தெரண…
மேலும்

சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு

Posted by - May 15, 2018
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல்…
மேலும்

அரசாங்கத்துடன் தொடர்ந்து பயணிப்பதா? இல்லையா? தீர்மானம் நாளை மறுதினம்

Posted by - May 15, 2018
அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (17) வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16…
மேலும்

பல பகுதிகளில் மின்சாரத்தடை

Posted by - May 15, 2018
ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பதவி துறக்கப்போவது இல்லை-அமரவீர

Posted by - May 15, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தாம் தொடர்ந்து பதவி வகிக்கப்போவதாக தெரிவித்துள்ள, விவசாயத்துறை அமைமைச்சர் மஹிந்த அமரவீர, கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவின், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பமும் அதுவே எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிரணி மற்றும்…
மேலும்

கரு ஜெயசூரியவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம்

Posted by - May 15, 2018
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில், விரைவில் சபாநாயகரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
மேலும்

முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் மூவர் பலி

Posted by - May 15, 2018
மாத்தறை, ரோதும்ப பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் பெண்ணொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (14) குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
மேலும்

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின் தலைமைப் பதவி பெண்கள் மூவரிடம்

Posted by - May 15, 2018
அரச ஊடக நிறுவனங்கள் மூன்றிற்கு புதிய தலைவர்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு நியமித்துள்ளது. இதன்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இநோகா சத்தியாங்கனியும், சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கான புதிய தலைவராக நிதி அமைச்சின் மேலதிக…
மேலும்

அரச ஊடகங்களின் புதிய தலைவர்கள் நியமனம்-மங்கள

Posted by - May 14, 2018
அனைத்து அரச ஊடக நிறுவனங்களின் பிரதானியாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனேகா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக…
மேலும்

வடக்கில் வாகனங்கள் வைத்திருப்போர்க்கான முக்கிய அறிவித்தல்!

Posted by - May 14, 2018
கடந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என வடக்கு…
மேலும்