யுத்த வெற்றிக்கு அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது கடமை-மஹிந்த
யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறுவது இந்த நாட்டு மக்களின் கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவது போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு…
மேலும்
