நிலையவள்

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை

Posted by - May 28, 2018
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாடு முழுவதும், நாட்டை சுற்றியும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது. கடற்பிராந்தியங்களிலும் காற்று அதிகரித்து வீசுவதால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்…
மேலும்

இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்ததை மறந்து விட்டார் மகிந்த-பொன்சேகா

Posted by - May 28, 2018
தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “போர் வீரர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைப்பதாக மகிந்த ராஜபக்ச…
மேலும்

16 பேர் அணி – தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது

Posted by - May 28, 2018
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ”மாத்தறையில்…
மேலும்

சமூகவலைத்தளம் ஊடாக போதைப் பொருள் விருந்துபசாரம்

Posted by - May 28, 2018
பேஸ்புக் சமூகவலைத்தளம் ஊடாக ஒன்றிணைந்து போதைப் பொருளை பயன்படுத்தி இடம்பெற்ற விருந்துபரசாத்தில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் யுவதிகள் 62 பேரில் 8 பேர் இன்று அத்தனகல்ல பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். இதன்போது ஒரு இளைஞர் இந்த மாதம் 30 ஆம்…
மேலும்

அசாதாரண காலநிலை: இதுவரை 23 மரணம், 13 பேர் காயம் 160000 பேர் பாதிப்பு

Posted by - May 28, 2018
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் இதுவரையில் 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் இவ்வாறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். ஒரு…
மேலும்

வெள்ளம் பார்க்கவும், செல்பி எடுக்கவும் எவரும் வரவேண்டாம்- பொலிஸ்

Posted by - May 28, 2018
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிடவும், வீடியோ எடுக்கவும், “செல்பி” எடுக்கவும் வெளியிடங்களிலிருந்து வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு வெளியிடங்களிலிருந்து பார்வையிட வருவது அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு,…
மேலும்

ரணில் இன்று வடக்குக்கு விஜயம்

Posted by - May 28, 2018
வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (28) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அரசாங்கத்தின் பணிகளைக் கண்டறியவுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

பொலிஸாருக்கு பொது மக்களைப் பாதுகாக்க நேரமில்லை- நாமல்

Posted by - May 28, 2018
பொலிஸார் ராஜபக்ஷாக்களின் சொத்துக்களையும், வீடுகளையும் சோதனை செய்வதில் அதிகம் ஈடுபட்டுள்ளதனால், பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ஜய சில்வாவின் தகப்பனது மரண வீட்டில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்

மஹசோன் படை தலைவர் அமித் வீரசிங்க மீது சிறைச்சாலையில் தாக்குதல்

Posted by - May 28, 2018
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் மஹசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவின் மீது சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து கடந்த 24 ஆம் திகதி மருந்தகர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில்…
மேலும்

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து மஹிந்த குழுவின் தீர்மானம் புதன்கிழமை

Posted by - May 28, 2018
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் புதன் கிழமை (30) கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூடி முடிவு செய்யவுள்ளதாக…
மேலும்