திருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்-அர்ஜூன
கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் பிடிக்க தவறியமையால் இன்று வீரர்கள் திருடர்களாகவும், திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று (29) கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ´கமே பன்சல கமட சவிய´ என்ற நிகழ்விலேயே…
மேலும்
