நிலையவள்

திருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்-அர்ஜூன

Posted by - May 30, 2018
கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் பிடிக்க தவறியமையால் இன்று வீரர்கள் திருடர்களாகவும், திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று (29) கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ´கமே பன்சல கமட சவிய´ என்ற நிகழ்விலேயே…
மேலும்

அமெரிக்க பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

Posted by - May 30, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (30) காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது. பிரதமருடனான இந்த சந்திப்பில் மேக் தொன்பரி, கேரோல் சீ போட்டர், விக்கி ஹட்ஸ்லர் குய்ட்டர் மற்றும் இலங்கையிலுள்ள…
மேலும்

குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை

Posted by - May 30, 2018
பிங்கிரிய இஹல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பத்திலுள்ள மூவரை வெட்டி காயப்படுத்தியதுடன் தனது ஆறு மாதக் குழந்தையையும் கொலை செய்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேக நபர் தனது மனைவி, ஆறு மாதக்…
மேலும்

100 வேலைத்திட்டம் இந்த அரசாங்கத்தின் மடத்தனமான நடவடிக்கை- சிறிசேன

Posted by - May 30, 2018
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் செய்யவிருந்த முதலாவது வேலை பாராளுமன்றத்தைக் கலைப்பதாகும் எனவும் பிரதமர் தலைமையிலான 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்ததனால் அந்தப் பணி நடைபெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அரசாங்கம் முன்னெடுத்த 100 நாள்…
மேலும்

நடந்த உண்மைகளைக் கூற திறந்த கலந்துரையாடலுக்கு தயார்- ஜனாதிபதி அறிவிப்பு

Posted by - May 30, 2018
அரசாங்கத்தின் கடந்த மூன்றரை வருடங்களில் இந்த நாட்டில் என்ன நடாந்தது என்பது குறித்து திறந்த  கலந்துரையாடல் ஒன்றுக்கோ, தொலைக்காட்சி பொது நிகழ்ச்சிக்கோ அழைத்தால் வருவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மலேசியாவின் பிரதமர் மஹாதீர் முஹம்மத் பதவியேற்று ஐந்து நாட்களில் …
மேலும்

அர்ஜுன மகேந்திரனை ஒரு போதும் கைது செய்யமாட்டார்கள் – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - May 30, 2018
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன அலோசியசிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் ஒரு போதும் பகிரங்கப்படுத்தப்படாது  என முன்னாள்  மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார் அர்ஜுன மகேந்திரன் ஒரு போதும் இலங்கைக்கு…
மேலும்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

Posted by - May 30, 2018
ஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி, டிப்பர் ரக வாகனம் மற்றும் ஜீப் வண்டி ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

நாமலுக்கு எதிரான வழக்கில் சாட்சியிடம் குறுக்கு விசாரணை

Posted by - May 30, 2018
சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.…
மேலும்

ஜூன் 14 ஆம் திகதி வரை தேர்தலை நடத்த தடை உத்தரவு

Posted by - May 30, 2018
நாளை (31) நடைபெறவிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலை ஜூன் 14 ஆம் திகதி வரை நடத்தாதிருக்க தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19…
மேலும்

பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் குதித்து இளைஞன் தற்கொலை

Posted by - May 30, 2018
பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் நேற்று (29) மாலை விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞன் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான சனோஜ் மிஹிரங்க…
மேலும்