நிலையவள்

விறகு கொண்டு சென்ற சிறுவன் யாழில் மாயம்…..!! விசாரணைகள் தீவிரம்..!

Posted by - June 1, 2018
யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உயர்தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் கடந்த 29ஆம்…
மேலும்

தண்ணீர்த் தொட்டியில் தவறி வீழ்ந்த இரண்டரை வயதுக் குழந்தை பரிதாப மரணம்…..!

Posted by - June 1, 2018
யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வீட்டிற்குள் தாயார் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சகோதரர்களான இரு குழந்தைகளும் வீட்டு…
மேலும்

நல்லூர் யமுனா ஏரியில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - June 1, 2018
யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் சித்த சுவாதீனமாக காணப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் வீட்டிலிருந்து காணாமல் போன…
மேலும்

இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்

Posted by - June 1, 2018
இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். நேற்று (31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்கு நீதிமன்றம்…
மேலும்

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

Posted by - June 1, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்கு கடத்தி வந்த போலாந்து நாட்டுப பிரஜைக்கு 50 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 65 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த 60…
மேலும்

நாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்

Posted by - June 1, 2018
நாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.சப்ரகமுவ…
மேலும்

தனஞ்சயடி சில்வாவின் தந்தை கொலை, இருவர் கைது

Posted by - June 1, 2018
இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு அங்குலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 24 ஆம் திகதி…
மேலும்

கொழும்பு நகரின் புதிய வரைபடம் வெளியானது

Posted by - June 1, 2018
கொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நில அளவையாளர் நாயகம் உதயகாந்த…
மேலும்

இலங்கை-சீனா,சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் தடங்கல்

Posted by - June 1, 2018
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ரொயட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவிக்கிறதுஇலங்கையில் போட் சிட்டி உட்பட்ட பாரிய வேலைத்திட்டங்களை சீனா ஏற்கனவே முன்னெடுத்து வருகிறது. எனினும், இந்த முதலீடுகள் மற்றும் கடன்கள் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை…
மேலும்

உரியவர்கள் நடவடிக்கை எடுக்காவிடின், புதியவர்களை நியமிக்க வேண்டி ஏற்படும்-சிறிசேன

Posted by - June 1, 2018
பாதால உலகக் கும்பலை இல்லாதொழிப்பதில் சட்டம் ஒழுங்கு அமைச்சும், பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்ற முறைப்பாடு தொடர்ந்தும் நிலவுமாக இருந்தால், தகுதியானவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க வேண்டி ஏற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வெலிசர நீதிமன்ற கட்டிடத்…
மேலும்