விறகு கொண்டு சென்ற சிறுவன் யாழில் மாயம்…..!! விசாரணைகள் தீவிரம்..!
யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உயர்தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் கடந்த 29ஆம்…
மேலும்
