நிலையவள்

கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

Posted by - June 6, 2018
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்றுக் கட்சியின் தலைவரும் அமைச்சமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாக…
மேலும்

முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிப்பேன்- சபாநாயகர்

Posted by - June 6, 2018
பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் ஜனாதிபதியின் செயலாளரினால் தனக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான கோப்புகள் கிடைத்ததன் பின்னர் அவற்றை சபையில் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அர்ஜுன்…
மேலும்

நான் தோல்வியடையவில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

Posted by - June 6, 2018
பிரதி சபாநாயகர் தெரிவுக்கான  வாக்கெடுப்பில் தான் தோல்வியடையவில்லையெனவும் அது பெண்கள் சமூகத்துக்கான  தோல்வி எனவும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில்…
மேலும்

கண்காணிப்பு உறுப்பினரை நியமிக்க ஆதரவு வழங்கமாட்டேன்- மஹிந்த

Posted by - June 6, 2018
கட்சியிலுள்ள பின்னாசன எம்.பிக்களுக்கு பதவியொன்றை வழங்கும் வகையில் ஒவ்வொரு அமைச்சுக்கும் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஒருவரை நியமிக்க இதுவரை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் முன்வைக்கப்படவில்லையெனவும், அவ்வாறு முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர…
மேலும்

பு​கையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

Posted by - June 6, 2018
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் சம்பந்தமாக கடந்த திங்கட்கிழமைக்குள் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்த…
மேலும்

அதிவேக நெடுஞ்சாலை கட்டணம் குறைப்பு

Posted by - June 5, 2018
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய மாத்தறையில் இருந்து கொழும்பு வரை செல்ல அறவிடப்பட்ட 600 ரூபாய் கட்டணம் 460 ரூபாய் வரை குறைவடையும் என மாத்தறை போக்குவரத்து நிறுவன…
மேலும்

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்பு

Posted by - June 5, 2018
அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று காலை குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சிறிய கப் ரக…
மேலும்

மனித எலும்புகளை மீட்கும் பணிகள் ஏழாது நாளாகவும் தொடர்கின்றது

Posted by - June 5, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு நடவடிக்கைகள் 7 ஆவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டது. அகழல்வானது எச்சங்கள் தென்படும் திசையை நோக்கிய அகழ்வாகவே இடம்பெறுகிறது. மன்னார் நகரில் சதொச விற்பனை நிலையம்…
மேலும்

அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் – கீர்த்தி தென்னகோன்

Posted by - June 5, 2018
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரினதும் தகவல்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், பிணைமுறி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் தொடர்பிலும் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பில்…
மேலும்

பிரதி சபாநாயகரானார் ஆனந்த குமாரசிறி

Posted by - June 5, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது. இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் மொனராகலை மாவட்ட…
மேலும்