சுமார் 20 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்பு
மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று (10) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா ஒரு தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து காட்டஸ்பத்திரி பகுதியில் பேசாலை…
மேலும்
