நிலையவள்

சுமார் 20 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்பு

Posted by - June 11, 2018
மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று (10) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா ஒரு தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து காட்டஸ்பத்திரி பகுதியில் பேசாலை…
மேலும்

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

Posted by - June 11, 2018
செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி, வாலுக்காராம மாவத்தையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வௌிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக…
மேலும்

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

Posted by - June 11, 2018
களுத்துறை, தொடங்கொட சந்தியில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் இன்று (11) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் விதானாவுக்கு சொந்தமான ஒரு ஆடைத் தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடங்கொட பொலிஸார்…
மேலும்

காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும்

Posted by - June 11, 2018
நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்திலும் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சுற்றி விசேடமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அடிக்கடி மணித்தியாளத்திற்கு 60…
மேலும்

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

Posted by - June 11, 2018
‘நாம் வளர்ப்போம் – நாம் உண்ணுவோம்’ என்ற துரித விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான பிரதான வைபவம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பாணந்துறை…
மேலும்

தயாசிறி ஜயசேகர இன்று CID யில் ஆஜர்

Posted by - June 11, 2018
அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கவுள்ளார். அர்ஜூன் அலோசியசிடமிருந்து பெற்றுக் கொண்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை தனது பாதுகாப்பு அதிகாரியின் ஊடாக மாற்றியுள்ளதாக…
மேலும்

கபீர், சஜித் ஆகியோர் பணம் எடுக்க வில்லையென பகிரங்கமாக கூறட்டும்- கம்மம்பில

Posted by - June 11, 2018
அமைச்சர்களான கபீர் ஹாஷிம் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முடியுமாக இருந்தால், ஊடகத்தின் முன் வந்து தாம் அர்ஜூன் மஹேந்திரனிடம் பணம் பெறவில்லையெனக் கூறட்டும் என பாராளுமன்ற  உறுப்பினர் தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

Posted by - June 10, 2018
மூன்று வயது பெண் குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குழந்தையின் நெருங்கிய உறவினரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி இன்று குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வீட்டில் இருந்து காணாமல்போன குழந்தையை கிராமவாசிகள்…
மேலும்

11 மணிநேர சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது

Posted by - June 10, 2018
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட  11 மணிநேர  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 3666 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அந்த வகையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 3666 பேரில் 998 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் 648 பேர்…
மேலும்

மக்களின் நன்மைக்காக எவ்வித திருத்தமும் மேற்கொள்ளவில்லை – ஞானசார

Posted by - June 10, 2018
அரசாங்கம் தமது தேவைகளுக்கு மாத்திரமே அரசியலமைப்பில் திருத்தங்களை உருவாக்கி கொள்கின்றதே தவிர மக்களின் நலன் குறித்து இதுவரை காலமும் எவ்வித அரசியல் திருத்தங்களையும் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தவில்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கங்கள்…
மேலும்