நிலையவள்

பிரதமர் கூறினால் உடன் இராஜினாமா செய்யத் தயார்- சுஜீவ சேனசிங்க

Posted by - June 12, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவாராயின் தான் உடன் இராஜினாமா செய்ய தயார் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மேலும்

வடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டம், வடக்கு – தெற்கு மோதலாக மாறலாம்

Posted by - June 12, 2018
வடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு…
மேலும்

இலங்கை ஆசியாவின் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது-வசந்த சமரசிங்க

Posted by - June 12, 2018
சிங்கப்பூருடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதால், இலங்கையை காதால் இழுத்து சென்று எட்கா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியாவுக்கு முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே…
மேலும்

கோத்தாபய களமிறக்கப்படக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்

Posted by - June 12, 2018
அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து…
மேலும்

எலிக் காய்ச்சல் – பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை…

Posted by - June 12, 2018
இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2018ம் ஆண்டின் இதுவரையில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, களுத்துறை, காலி , மாத்தறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

Posted by - June 12, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக…
மேலும்

சட்டவிரோதமாக கொண்டுவந்த தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

Posted by - June 12, 2018
கட்டாரிலிருந்து சட்டவிரோதமாக 5 தங்க பிஸ்கட்களை கொண்டுவந்த வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்கள் 291.55 கிராம் நிறையுடைய அதேவேளை, அவற்றின் பெறுமதி 17 இலட்சத்து 49,300 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும்

தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டிப் போடப்பட்ட 7000 ரூபா பணம்

Posted by - June 12, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி…
மேலும்

தபால் ஊழியர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க போராட்டத்தில்

Posted by - June 12, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் ஆதரவு வழங்கியுள்ளதாக தபால்…
மேலும்

ரங்கே பண்டாரவின் மகன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - June 12, 2018
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோதரங்கே பண்டார எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலாபம் நீதவான் ரகித்த பி. அபேசிங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 08ம்…
மேலும்