மன்னாரில் விற்கப்பட்ட மண்ணிலும் மனித எச்சங்கள் இருக்கலாமென சந்தேகம்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மண்ணிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இந்நிலையை நிவர்த்தி செய்ய மன்னாரில்…
மேலும்
