பதவியை இராஜினாமா செய்வேன் – பொன்சேகா
3 மாத காலத்திற்குள் சிங்கராஜ வனத்தில் உள்ள காட்டு யானைகள் தொடர்பில் உரிய தீர்வை அரசு வழங்கவில்லை என்றால் தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக வனசீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காட்டு யானைகள் தொடர்பில் நேற்று…
மேலும்
