நிலையவள்

பதவியை இராஜினாமா செய்வேன் – பொன்சேகா

Posted by - June 20, 2018
3 மாத காலத்திற்குள் சிங்கராஜ வனத்தில் உள்ள காட்டு யானைகள் தொடர்பில் உரிய தீர்வை அரசு வழங்கவில்லை என்றால் தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக வனசீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காட்டு யானைகள் தொடர்பில் நேற்று…
மேலும்

யாழ். கச்சேரி அலுவலகர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

Posted by - June 20, 2018
சாரதியின் தவறால் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து யாழ். மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்.…
மேலும்

ட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது – வசந்த

Posted by - June 20, 2018
தெளிவான வெளிநாட்டு கொள்கை இல்லாத காரணத்தால் நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சில தூதரகங்களுக்கு இதுவரையில் தூதவர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து…
மேலும்

தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திக்கொள்ளும் அரசாங்கங்கள், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்தைத் தருவதில்லை – மனோ

Posted by - June 20, 2018
இந்நாட்டில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 5 பேர், இராஜாங்க அமைச்சர்கள் இருவர், சுமார் 5 பிரதி அமைச்சர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன எனவும் அவை மூலம் கிடைக்கும் அந்தச் சேவைகளும்…
மேலும்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு தொடர்பில் கலந்துரையாடல் – ராஜித

Posted by - June 20, 2018
சிறைத் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை…
மேலும்

தேசிய ஹஜ் சட்டம் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - June 20, 2018
ஹஜ் யாத்திரையுடன் தொடர்புடைய விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஹஜ் சட்டமொன்றை தயாரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி…
மேலும்

பாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான நிரந்தர உறுதி இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

Posted by - June 20, 2018
பாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்ட நிரந்தர உறுதி இன்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது. 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்குரிய உரிமைப் பத்திரத்தின் மூலம்…
மேலும்

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - June 20, 2018
சந்தேகமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீகொட, அக்மீமன பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்ள காண் ஒன்றில் இருந்து அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வலகஹந்துவ, யகுகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது…
மேலும்

விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு 08 பெண்கள் கைது

Posted by - June 20, 2018
ஆடம்பர ஹோட்டல் ஒன்றை போன்று நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று இன்று (20) அதிகாலை வலான மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வத்தளை நீதவான் நீதிமன்றத்தால் பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைய கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இந்த விபச்சார…
மேலும்

கோத்தாவின் முயற்சிக்கு உயிர் கொடுப்பது ஆபத்து-சிறீதரன்

Posted by - June 20, 2018
கோத்தாபய ராஜபக்சவின் முயற்சிக்கு உயிர் கொடுக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். வட மாகாணம் தழுவிய காணிப் பிரச்சினைகள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து த.தே.கூட்டமைப்பின் உயர்மட்ட குழு நேற்று கொழும்பில் கூடி ஆராய்ந்திருந்தது. இந்த சந்திப்பின்…
மேலும்