நிலையவள்

தபால் ஊழியர்களின் சம்பளம் அமைச்சரவை அனுமதி கிடைக்குமானால் மாத்திரமே ………

Posted by - June 30, 2018
தபால் சேவை பணியாளர்கள் இரண்டு வார காலமாக மேற்கொண்ட வேலைநிறுத்த தினங்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்குமானால் மாத்திரமே முழு சம்பளத்தையும் வழங்க முடியும் என தபால் சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் சேவையாளர்கள் வேலைநிறுத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான…
மேலும்

உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினி – பிரதமர் தீர்மானம்

Posted by - June 30, 2018
உயர்தர மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணினி வழங்கும் திட்டத்தினை ஸ்திரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கமைவான ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டெப் கணினி வழங்கும் ஆலோசனையை முறைப்படுத்தப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சில் இடம்பெற்ற…
மேலும்

16 பேர் கொண்ட குழுவின் தீர்மானம் மிக்க கூட்டம் நாளை

Posted by - June 30, 2018
கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நாளை (01) இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு அறிவித்துள்ளது. கூட்டு எதிர்க் கட்சியின்…
மேலும்

சீனா இராணுவம் இலங்கைக்குவராது- ரணில்

Posted by - June 29, 2018
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமையினால் சீனாவின் இராணுவம் ஆக்கிரமிக்கும் என பலர் கூறுகின்றனர். என்றாலும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வணிக நோக்குடனே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதனால் சீன இராணுவம் இலங்கைக்கு வராது . அதன் ஆதிக்கமும் இருக்காது . எமது…
மேலும்

குறைவடைகிறது எரிவாயுவின் விலை

Posted by - June 29, 2018
சமயல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமயல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்பரல் மாதம்…
மேலும்

கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து முதலில் தீர்மானிக்க வேண்டியது அமெரிக்காவே-ஹரிசன்

Posted by - June 29, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து முதலில் தீர்மானிக்க வேண்டியது அமெரிக்காவே என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் வைத்து இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த…
மேலும்

மாடியிலிருந்து வீழ்ந்து 2 பேர் மரணம்

Posted by - June 29, 2018
கொழும்பு அநாகரிக தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்கு மாடிக் கட்டடத்தின் 4 ஆவது மாடியில், வேலை செய்து கொண்டிருந்த  2 பேர் இன்று (29) அதிலிருந்து விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதுளை மற்றும் பிபிலை…
மேலும்

சுழிபுரத்தில் இன்றும் இருவர் கைது!

Posted by - June 29, 2018
மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற…
மேலும்

யாழில் தலைவர் பிரபாகரன் வருவார் என மக்கள் முழக்கம்!

Posted by - June 29, 2018
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது. சங்கானை பிரதேச செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப்…
மேலும்

மனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தொடர்கிறது

Posted by - June 29, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 24ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய…
மேலும்