கருணாவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு
விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருனா அம்மானுக்கு எதிராக முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து 600 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்தமை தொடர்பில் கருணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயார்…
மேலும்
