நிலையவள்

கருணாவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு

Posted by - July 1, 2018
விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருனா அம்மானுக்கு எதிராக முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து 600 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்தமை தொடர்பில் கருணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயார்…
மேலும்

தேர்தலை நடாத்துங்கள், வெற்றி பெற்றுக் காட்டுவோம்- மஹிந்த

Posted by - July 1, 2018
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்தினாலும் தம்மால் வெற்றி பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கம் தேர்தலைத் தள்ளிப் போட்டு வருவதே கவலைக்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில்…
மேலும்

மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்

Posted by - June 30, 2018
கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 11ஆவது ஆண்டாக நேற்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். 400 கிலோ மீற்றர் கொண்ட இந்த…
மேலும்

மகபொல நிதியத்தின் 440 மில்லியன் ரூபா ஊழல் – கீர்த்தி தென்னகோன்

Posted by - June 30, 2018
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பிரிசில் வழங்கும் மகபொல நிதியத்திலிருந்து நானூற்று நாற்பது மில்லியன் ரூபா நிதி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சிக்கியுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஏற்பாட்டாளர்  கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

16 பேரையும் கூட்டு எதிர்கட்சி சந்திக்கும் – டி.பி.ஏகநாயக்க

Posted by - June 30, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 16 பேர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏகநாயக்க தெரிவித்தார். இச் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்…
மேலும்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம்- ஐதேக

Posted by - June 30, 2018
ஐக்கியதேசிய கட்சி ஏற்கனவே தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தீர்மானித்து விட்டது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஎதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது எதிரணியில் உள்ள பிரசன்ன…
மேலும்

07 வகையான போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதம்

Posted by - June 30, 2018
போக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக சட்ட வரைவு திணைக்களத்திற்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 25,000…
மேலும்

பாலித தெவரப்பெரும மீது யானை தாக்குதல்

Posted by - June 30, 2018
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மீது அந்த யானை தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திம்புலாகல, நவமில்லான, இத்தபிச்சவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 100 மீற்றர் தூரம்…
மேலும்

நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித இடையூறும் இல்லை-ருவன் விஜேவர்தன

Posted by - June 30, 2018
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.நேற்று (29) ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதை அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித இடையூறும் இல்லை என்றும், எனினும் வடக்கில் சட்டம்…
மேலும்

வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திடீர் விஜயம்

Posted by - June 30, 2018
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நேற்று வெள்ளிக்கிழமை(29) மதியம் திடீர் விஜயம் மேற்கொண்டார். வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும்,குறிப்பாக கடந்த சில…
மேலும்