நிலையவள்

அலோசியஸ், பலிசேன பிணை வழக்கு 18 ஆம் திகதி விசாரணைக்கு

Posted by - July 5, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த பிணை மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…
மேலும்

ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக்கள்- கோட்டாபய

Posted by - July 5, 2018
ராஜபக்ஷாக்கள் என்பவர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பவர்கள் எனவும், அவர்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வருகை தந்திருந்தார். அரசியலில் கட்சி…
மேலும்

விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடுமையான தீர்மானம்-ராஜித

Posted by - July 4, 2018
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக்…
மேலும்

கால்வாய் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

Posted by - July 4, 2018
மாதம்பை, பழைய நகர் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து இன்று (04) பகல் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாதம்பை, பழைய நகர் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய மொஹமட் ஜலால்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீரில்…
மேலும்

வடமாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும்- சீ.வி.கே

Posted by - July 4, 2018
வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று (04)…
மேலும்

ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு முற்றாக தோல்வி – அகிலவிராஜ்

Posted by - July 4, 2018
கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர் சேவைக்குட்பட்ட அதிகாரிகள் இன்று முன்னெடுத்த வேலைப்பகிஷ்கரிப்பு முழுமையாக தோல்வியடைந்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து பாடசாலைகளும் இன்று வழமைபோல் செயற்பட்ட அதேவேளை, அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாக சில இடங்களில்…
மேலும்

கோட்டபாயாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

Posted by - July 4, 2018
சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரா கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கை விசாரிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்…
மேலும்

விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை

Posted by - July 4, 2018
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மேலும்

இராணுவ உபகரணங்கள் மீட்பு

Posted by - July 4, 2018
மெதிரிகிரிய பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து இராணுவதினரின் உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து இரு இராணுவ சீருடைகள், ஐந்து மெகஸின்கள், மூன்று மெகஸின் உறைகள் மற்றும் இரு நிலக்கண்ணி வெடிகளையும் மீட்டுள்ளனர்.…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - July 4, 2018
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் செயற்கை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் இவரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 3.510 மில்லிகிராம் ஹெரோயினும் 84…
மேலும்