நிலையவள்

கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினாலயே அனுமதி – கஜேந்திரன்

Posted by - July 9, 2018
யாழ் கோட்டையில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு தமிழத் தரப்பினரினலயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர்  செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் யாழ். கோட்டையில் இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்தக் கோரி  யாழ். கோட்டை பகுதியில்…
மேலும்

தமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை

Posted by - July 9, 2018
தமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 16 ஆவது திருக்குறள் மாநாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற்ற  இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றிய…
மேலும்

புலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்

Posted by - July 9, 2018
விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள்…
மேலும்

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

Posted by - July 9, 2018
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை பகுதியல் நேற்று  சட்ட விரோத வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 405 கிராம் வல்லம்பட்டையை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் பொருப்பதிகாரி ஜ.பி.அனுரதேசப்பிரிய சுசந்த தெரிவித்தார்.…
மேலும்

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

Posted by - July 9, 2018
ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடகல பகுதியில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளொன்றுடன் 27 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போதே குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து…
மேலும்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள்-பிரியந்த சந்திரசிரி

Posted by - July 9, 2018
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றுள் 908 முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த…
மேலும்

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

Posted by - July 9, 2018
கண்டி கலவரத்தின் பிரதான சந்தேக நபர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த நபர்களுக்கெதிரான வழக்கு இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமித் உள்ளிட்ட 10 சந்தேக…
மேலும்

தம்புள்ளை வீதியில் விபத்து – 60 பேர் வைத்தியசாலையில்

Posted by - July 9, 2018
குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மஹிந்தானந்த மீதான வழக்கு விசாரணை – அதிருப்பதி தெரிவித்த நீதிபதி

Posted by - July 9, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இருந்து, நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு…
மேலும்

மாணவனைத் தாக்கிய அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

Posted by - July 9, 2018
மாணவர் ஒருவரை  தாக்கிய குற்றத்துக்கு பொல்பிதிகம தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார். மொரகொல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் வாசல ராஜகருணா…
மேலும்