கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை (20) 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. அதன்படி இரவு 9.00 மணி முதல் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்…
மேலும்
