நிலையவள்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர் வெட்டு

Posted by - July 19, 2018
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை (20) 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. அதன்படி இரவு 9.00 மணி முதல் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்…
மேலும்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு உடனடி இடமாற்றம்

Posted by - July 19, 2018
தேவையின் அவசியம் கருதி உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துபை்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அதன்படி தலதா மாளிகயைின் பொலிஸ்…
மேலும்

தேர்தல் தொடர்பில் தீர்மானம் மிக்க கூட்டம் நாளை – சபாநாயகர்

Posted by - July 19, 2018
தேர்தல் நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்று நாளை (20)  நடைபெறவுள்ளதாக  சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவருவதாக ஒரு கட்சியின் மீது மட்டும் குற்றச்சாட்டை சுமத்துவது கூடாது எனவும், தேர்தலைப் பிற்போடுமாறு எந்தவொரு கட்சியும் வேண்டுகோள்…
மேலும்

முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்- சீ.வீ.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - July 19, 2018
பா.டெனீஸ்வரன் விவகாரத்தால்இ வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையைக் கருத்திற்கொண்டு, முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு, விரைவாக தீர்வைக் காண வேண்டும் என, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு…
மேலும்

வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று – GMOA

Posted by - July 19, 2018
வேலை நிறுத்தம் செய்வது சம்பந்தமாக இன்று (19) இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின்…
மேலும்

மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

Posted by - July 19, 2018
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் 7இல் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48…
மேலும்

குமார வெல்கமவுக்கு ராஜபக்ஷ மீது இரக்கதோசம்- கோட்டாப

Posted by - July 19, 2018
குமார வெல்கம எம்.பி. என்மீதும் என் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாகவே தன்னைப் பற்றி அவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வர முடியுமா? என ஊடகவியலாளர்…
மேலும்

வடக்கில் உள்ள பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலையில்……- அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - July 19, 2018
வடக்கில் உள்ள பெண்கள் அனைவரும்இ அரசாங்கத்தின் அனுமதியுடன் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலையில், பாதுகாப்பு நிலைமை காணப்படுவதாக, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

பாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது

Posted by - July 18, 2018
வெலிப்பன்ன பகுதியில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மாகேந்துர மதுசின் உதவியாளரான 38 வயதுடைய ஜோசப் குமார எனப்படும் ஜோசா உட்பட நால்வரை கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்து 9…
மேலும்