நிலையவள்

பல பாகங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

Posted by - July 26, 2018
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில்…
மேலும்

இந்த அரசாங்கம் செய்த ஒரே ஒரு பணி இருக்கிறது- மஹிந்த

Posted by - July 26, 2018
இந்த அரசாங்கம் கடந்த 3 வருட காலப் பகுதியில் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாட்டுக்கு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கோ, மக்களுக்கோ எதனையும் செய்யாத இந்த அரசாங்கம், தேர்தலுக்கு செல்ல பயப்படுகின்றது…
மேலும்

ரசியலமைப்பின் 20ஆவது திருத்ததை கொண்டு வந்தால் அதனால் மஹிந்த ராஜபக்ஷவே பயனடைவார்-நளின் பண்டார

Posted by - July 25, 2018
அரசியலமைப்பின் 20ஆவது திருத்ததை கொண்டு வந்தால் அதனால் மஹிந்த ராஜபக்ஷவே பயனடைவார் ஏனெனில் தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை இருந்தால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதியாக முடியாது. ஆனால் 20 ஆவது திருத்ததை கொண்டு வந்தால் நிறைவேற்று பிரதமராக ஆக முடியும்” என சட்டம்…
மேலும்

வட மாகாண தேர்தலை பிற்போடும் பலம் அரசாங்கத்துக்கு இல்லை- எஸ்.எம்.சந்ரசேன

Posted by - July 25, 2018
ஏனைய மாகாண சபைகளின் தேர்தலை பிற்போடுவது போன்று  வடக்கு மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் பலம் அரசாங்கத்திற்கில்லை என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பெண் கைது

Posted by - July 25, 2018
சட்டவிரோதமான முறையில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையித்தில் வைத்து இன்று காலை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பெண் 10 தங்க பிஸ்கட்டுகளையும் மற்றும்…
மேலும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் வெகு விரைவில்!!!

Posted by - July 25, 2018
மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் பிரகாரம் உடன் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இன்று ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. “வட மாகாணம் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதாயின் டிசம்பரில் தேர்தல் நடத்த முடியும்.…
மேலும்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையர்கள் அட்டகாசம்

Posted by - July 25, 2018
தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 11.30 முதல் நேற்று அதிகாலை 1 ஒரு மணிவரை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி டச் வீதியில் மடத்தடி பகுதியில்…
மேலும்

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை-ராஜித

Posted by - July 25, 2018
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், சிறைச்சாலை…
மேலும்

சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 27 கால்நடைகள் மீட்பு

Posted by - July 25, 2018
வவுனியா இரண இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளையும் 7ஆடுகளையும் இன்று  கிடாச்சூரியில் கைப்பற்றியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று  விஷேட அதிரடிப்படையினரால் இரணஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச்…
மேலும்

மொரகஹகந்த திட்டம் நாட்டின் நல்லிணக்கம் எடுத்துக்காட்டுகிறது-மஹிந்த சமரசிங்க

Posted by - July 25, 2018
மொரகஹகந்த திட்டத்தின் ஊடாக நாட்டின் நல்லிணக்கம் புலப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு குறித்த திட்டம்…
மேலும்